பெரம்பூர்

Perambur

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பெரம்பூர் தொகுதி

பெரம்பூர் தொகுதி வியாசர்பாடியில் உள்ள சந்தையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

திருநங்கை உறவுகளுக்கு நிவாரண உதவி- பெரம்பூர் தொகுதி

பெரம்பூர் தொகுதி முல்லை நகர்ப் பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற ஊரடங்கு உத்தராவால் பாதிக்கப்பட்ட 129 திருநங்கைகளுக்கு ரூபாய் 22 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு- பெரம்பூர் தொகுதி

மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு பெரம்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக உப்பில்லா கஞ்சி கொடுக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது மற்றும் ஆதறவற்ற 120 குடும்பங்களுக்கு...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல். பெரம்பூர் தொகுதி

24/05/2020 அன்று ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு நாம் தமிழர் கட்சி 46 ஆவது வட்டம் சார்பாக 'B' கல்யாணபுரம் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பெரம்பூர் தொகுதி

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 20/05/2020 அன்று பெரம்பூர் நாம் தமிழர் கட்சி 46 ஆவது வட்டம் சார்பாக  மூர்த்திங்கர் தெரு மற்றும் கென்னடி நகரில் 100 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

மே 18 இன எழுச்சி நாள் குருதி கொடை வழங்குதல்- பெரம்பூர் தொகுதி

18 இன எழுச்சி நாள் முன்னிட்டு 17/05/2020 அன்று காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணிவரை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை பாசறை சார்பில் ஸ்டாண்லி அரசு பொது மருத்துவமனையில்...

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் உப்பில்லா கஞ்சி வழங்குதல்- பெரம்பூர் தொகுதி

மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி முழுக்க பெரம்பூர் தொகுதி, மேற்கு - கிழக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக உப்பில்லா கஞ்சி வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/பெரம்பூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி, பெரம்பூர் தொகுதி,  சுற்றுச்சுழல் பாசறை சார்பாக 08/05/2020, அன்று 35வது வட்டம், முத்தமிழ் நகர் 5வது வீதியில் விளையாட்டு திடலில் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பெரம்பூர் தொகுதி

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 6/05/2020 காலை 8:30 மணி முதல் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது . சுற்றுச்சூழல் பாசறை,

ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-பெரம்பூர்

12/04/2020 அன்று காலை 10 மணியளவில் பெரம்பூர் மேற்கு பகுதி துணை செயலாளர் சேகர் அவர்கள் ஏற்பாட்டில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், எம்.ஜி.ஆர். நகர், தாமோதரன் நகரில் வாழும் 200 ற்கும் மேற்ப்பட்ட...
Exit mobile version