சென்னை மாவட்டம்

ஆலந்தூர – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 2.10.2020 அன்று காலை 8 மணிக்கு ஆலந்தூர் சட்டமன்றத்தொகுதி சார்பாக கொளப்பாக்கத்தில் ஐயா காமராசர் அவர்களின் சிலைக்கு மகளிர் சார்பாக மாலை அணிவித்து மரியாதை...

எழும்பூர் தொகுதி – தியாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி எழும்பூர் தொகுதி  தமிழ் மீட்சி பாசறை சார்பாக தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

எழும்பூர் தொகுதி -தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் புகழ்வணக்கம்

தமிழர் தந்தை சி_பா_ஆதித்தனார் ஐயா அவர்களுக்கு #எழும்பூரில் உள்ள உருவ படத்துக்கு #புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

எழும்பூர் தொகுதி – சாகுல் அமீது- இரா.பத்மநாபன் நினைவேந்தல்

நாம் தமிழர் கட்சி எழும்பூர் தொகுதி சார்பாக களப்போராளி தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் ஆன்றோர் பேரவை ஐயா.பத்மநாபன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 33வது நினைவு தினத்தை முன்னிட்டு கிழக்கு பகுதி பொருப்பாளர்கள் ஒருங்கிணைப்பில்நினைவேந்தல் நிகழ்வு தா.பி.சத்திரம் சந்தை அருகில் நடைபெற்றது.

நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்- அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 16/9/2020 நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரிச்செல்வன் விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி

காவிரிச்செல்வன் பா.விக்னேசுவின்,4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 103வது வட்டத்தில் அனுசரிக்கப்பட்டது

கொடியேற்றும் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 13.09.2020 105 வது வட்டத்தில் பெரும்பாட்டனார் பூலித்தேவன் நினைவு கொடி கம்பம் திறக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.

கொடியேற்றும் விழா – அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 13.09.2020) கிழக்கு பகுதி 102வது வட்டத்தில் வா உ சி நகர் பேருந்து நிறுத்தம் அருகில் புதிய ஆவடி சாலையில் கொடி...

கொடியேற்றும் விழா – அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி மகளிர் பாசறை சார்பாக செங்கொடி நினைவு நாள் கொடி கம்பம் தண்ணீர் தொட்டி பிரதான சாலை (பூர்விகா அருகில்) கொடி ஏற்றும் விழா நடைபெற்றது,
Exit mobile version