துறைமுகத் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா
துறைமுகம் தொகுதி சார்பாக 01/11/2020 தமிழ்நாடு நாள் பெருவிழா நிகழ்வு நடைபெற்றது. இதில் தொகுதி மற்றும் வட்டப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கொளத்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 18/10/2020 & 25/10/2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விருகம்பாக்கம் தொகுதி – சமுதாய பணி
விருகம்பாக்கம் தொகுதியில் இருந்து வந்த மின்சார கோளாறுகளை நமது உறவுகள் கொண்டு தக்க அதிகாரியிடம் முறையிட்டு சீர்செய்ய பட்டது.
இராயபுரம் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா
ராயபுரம் சட்டமன்ற தொகுதி 48 வது வட்டம் "தமிழ்நாடு நாள்",கொடி பாடல் ,உறுதிமொழி யோடு தமிழ்நாடு கொடி கையில் ஏந்தி புலிகொடி கம்பத்தில் ஏற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பெரம்பூர் தொகுதி – மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வீரவணக்க நிகழ்வு
24/10/2020 அன்று காலை 9 மணிக்கு பெரம்பூர் தொகுதியில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
பெரம்பூர் தொகுதி – தமிழ்நாட்டு நாள் விழா
01/11/2020 அன்று காலை 9 மணிக்கு தமிழ்க்கொடி ஏந்தி பெரம்பூர் தொகுதி 35 ஆவது வட்டத்தில் முழக்கம் இடப்பட்டது. மேலும் முத்தமிழ்நகர் அங்காடி வீதிகளில் மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
பெரம்பூர் தொகுதி – தாயார் பதூசம்மாளுக்கு புகழ்வணக்க நிகழ்வு.
பெரம்பூர் தொகுதி சார்பாக 01/11/2020 அன்று காலை 09:30 மணிக்கு தமிழ்த்தேச போராளி மாவீரன் தமிழரசன் ஐயாவின் தாய் பதூசம்மாள் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி.பெருந்தமிழர் ஐயா. முத்துராமலிங்கனார் புகழ் வணக்க நிகழ்வு
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 30:10:2020 காலை 9.00 மணிக்கு. 45வது வட்டம் பி.வி.காலனி 1வதுதெரு பெருந்தமிழர் ஐயா. முத்துராமலிங்கனார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது .
இராயபுரம் – மரம் பதியம் போடும் நிகழ்வு
இராயபுரம் தொகுதி 50 வது வட்டம் பகுதியில் சுற்றுசூழல் பாசறை களப்பணியில் -இராயபுரம் தொகுதியில் உள்ள மரங்களில் சுமார் 40 கிளைகளில் பதியம் போடப்பட்டது. சாலையோரம் மரங்களில் பதியம் போடப்பட்டு மற்றும் மக்களிடம்...
எழும்பூர் தொகுதி -மாவீரன் வீரப்பன் வீரவணக்கம் நிகழ்வு
எழும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாவீரன் வீரப்பன் அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வும் 18.10.2020 அன்று ஈழத்தமிழர்களுக்கு எதிராக 800 திரைப்படம் சித்தரிப்பதாக கூறப்படும் படத்தில் விஜய் சேதுபதி அவர்களை விலகுமாறு...