விருகம்பாக்கம் தொகுதி கொடி ஏற்றுதல் நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி விருகைப்பகுதி 129 வது வட்டம் சாலிக்கிராமம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் பழைய கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பட்டு, புலிக்கொடி ஏற்றப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் திரு த.சா.இராசேந்திரன் அவர்கள் கொடியை ஏற்றிவைத்து சிறப்பித்தார்கள்......

துறைமுகம் தொகுதி புலிக் கொடி ஏற்றும் விழா

துறைமுகம் தொகுதி 59வது வட்டம் சார்பாக எழுச்சிமிகு புலிக்கொடி ஏற்றப்பட்டது வந்து தலைமை தாங்கிய மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்கள் தொகுதி செயலாளர் பிரபாகரன் அவர்களும் தொகுதி பொருளாளர் அண்ணன்...

விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக் கலந்தாய்வு.

விருகம்பாக்கம் தொகுதி, தொகுதியின் பொது உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு நாம்தமிழர்கட்சி தலைமையகமான இராவணன் குடிலில் வைத்து நிகழ்த்தப்பட்டது. தொகுதியின் செயலாளர் மணிகண்டனின் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் திரு த.சா.இராசேந்திரன் அவர்கள் கலந்து...

விருகம்பாக்கம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி விருகைப்பகுதி 129 வது வட்டம் சாலிக்கிராமம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் பழைய கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பட்டு, புலிக்கொடி ஏற்றப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் திரு த.சா.இராசேந்திரன் அவர்கள் கொடியை ஏற்றிவைத்து சிறப்பித்தார்கள்....

ஆர்.கே.நகர் தொகுதி – தோழர் ஜீவானந்தம் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது

ஐயா தோழர் ஜீவானந்தம் அவர்களுக்கு ஆர்.கே.நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

15.08.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்டம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மலர்வணக்க நிகழ்வு

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் (தெற்கு) சார்பில் 18.08.2021 அன்று காலை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

15.08.2021 அன்று இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

துறைமுகம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

துறைமுகம் தொகுதி 54 வது வட்டம் சார்பாக எழுச்சிமிகு புலிகொடி ஏற்றப்பட்டது வந்து தலைமை தாங்கிய மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்களுக்கும் தொகுதி செயலாளர் பிரபாகரன் அவர்களுக்கும் தொகுதி பொருளாளர்...

பெரம்பூர் தொகுதி 35 ஆவது வட்டத்தில் கொடியேற்றும் நிகழ்வு

பெரம்பூர் தொகுதி மேற்கு பகுதி 35 ஆவது வட்டத்தில்  08/08/2021 புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தொகுதி பகுதி பாசறை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். இப்படிக்கு வடசென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 🙏