இராயபுரம் சட்டமன்ற தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு
இராயபுரம் சட்டமன்ற தொகுதி 49 வட்டம் சார்பாக, அசுத்தமாக கிடந்த இடத்தில் தூய்மை செய்து, வெள்ளை அடித்து மரம் நடுதல் செய்து, புதுப்பித்த இடத்தை பராமரிக்க அருகேயுள்ள மக்களின் ஒத்துழைப்பு கேட்டு. கொடியேற்றி...
பெரம்பூர், திருவிக நகர் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர், திருவிக நகர் தொகுதிகளின் சார்பாக வட்டங்களின் மாநராட்சி தேர்தல் வேட்பாளராக களம் கண்ட வேட்பாளர்கள் மற்றும் களப்பணி செய்த பொருப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி பாரட்டு,நிகழ்வு கலந்தாய்வு கூட்டம்...
இராயபுரம் தொகுதி தைப்பூச பெருவிழா
இராயபுரம் நாம் தமிழரின்- வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைபூச பெருவிழா கொண்டாடப்பட்டது.. மக்களுக்கு திணைமாவும்,பொங்கலும் வழங்கப்பட்டது முருகனை இல்லங்களில் சேர்க்கும் விதமாக தமிழ்முருகன் படநாட்காட்டி அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
அருட் செல்வன் - 9677255750
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
27.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி 123 வது வட்டத்தில் கொடியேற்ற நிகழ்வு நடைப்பெற்றது.
பெரம்பூர் திருவிக நகர் தொகுதி – களப்பணியாளர்கள் கலந்தாய்வு
வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் திருவிக நகர் தொகுதிகளில் மாநகராட்சி தேர்தலில் களத்தில் நின்ற வேட்பாளர்கள் மற்றும் களப்பணியாற்றிய நாம்தமிழர் கட்சி உறவுகளுக்கு நன்றியும்,பாராட்டு சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு – தமிழ்த் திருவிழா
தமிழ்த் திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மீட்சி பாசறை சார்பாகவும் நாம் தமிழர் கட்சியின்
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் 2022 செயல்வீரர்கள் கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.
விருகம்பாக்கம் தொகுதி மாத கலந்தாய்வுக்கூட்டம்
விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திரக் கலந்தாய்வுக் கூட்டம்.
உள்ளாட்சித் தேர்தல் களப்பணியின் சிரமங்கள் மற்றும் வருகிற காலங்களில் களப்பணியில் செய்விக்க வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பரப்புரை களப்பணியில் ஓய்வின்றி பணி செய்த உறவுகளுக்கு வாழ்த்துத்...
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
30.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்டம், தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு
30.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் ஈகைப் போராளி முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
1|02|2022 செவ்வாய்கிழமை ,நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர பொது கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது






