தலைமை அறிவிப்பு – இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2023010007அ
நாள்: 04.01.2023
அறிவிப்பு:
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பில் இருந்தவர் விடுவிக்கப்பட்டு, க.ஜெகன் (00313154120) அவர்கள் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதித் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
கு.எழிலரசன்
00313440555
இணைச் செயலாளர்
ம.சந்தோஷ்
00313188370
துணைச் செயலாளர்
தா.கிருஷ்ணமூர்த்தி
10509206468
41வது வட்ட வீரத்தமிழர் முன்னணிப்...
ஆயிரம் விளக்கு தொகுதி நம்மாழ்வார் நினைவு நாள் நிகழ்வு
நம்மாழ்வார் நினைவேந்தல் ஆயிரம் விளக்கு தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
வில்லிவாக்கம் தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு
வில்லிவாக்கம் தொகுதி நிர்வாகம் சார்பில் "மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது!
ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – வள்ளுவர் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
16.01.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக நமது பாட்டன் வள்ளுவப் பெருமகனாரின் திருவள்ளுவர் நகரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது..
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – பொங்கல் விழா
15.01.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் தமிழர் திருநாளை முன்னிட்டு வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக சுந்தரம் பிள்ளை நகரில் திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க பொங்கல் வைத்து...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – பொங்கல் விழா
14.01.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக சுந்தரம் பிள்ளை நகரில் தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட...
கொளத்தூர் தொகுதி – பொங்கல் விழா
16-01-2023 திங்கள் கிழமை, கொளத்தூர் தொகுதி - கிழக்கு பகுதி சார்பில் பொங்கல் விழா, லக்ஷ்மணன் நகர், பெரவள்ளூரில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்
பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது
இராயபுரம் தொகுதி – நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
இராயபுரம் தொகுதி சார்பாக தகப்பன் நம்மாழ்வார் நினைவேந்தல்
நிகழ்வு 08.01.2023 அன்று நிகழ்வில்
திருவள்ளூர் கிழக்குமாவட்ட செயலாளர் திரு.கோகுல் அய்யாவும்
தொகுதி, வட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்..
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
08.01.2023 அன்று மாலை வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுடன் பொங்கல் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக இறுதிகட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.






