22.12.2010 தண்டையார்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு தண்டையார்பேட்டையில் நடைபெறவுள்ளது.
கருத்துரையாளர்கள்;
அன்புதென்னரசு,
புதுகோட்டை ஜெயசீலன்,
வழக்கறிஞர் ராசீவ் காந்தி.
தலைப்பு ; இந்தியா ,தமிழகம், தமிழீழம் ஒரு பார்வை.
இடம்; நேதாஜி நகர்
வணிகர் திருமண மண்டபம், தண்டையார்...
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவிப்பு
சாதி மத சாக்கடையில் சிக்கி தவித்த மக்களுக்காக தன் வாழ் நாள்முழுவதையும் அர்பணித்து போராடியசட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 54 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று .அவருக்கு மரியாதை செலுத்தும்...
போர்க்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்ய கோரி மனு கொடுக்க சென்ற நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கைது
பிரிட்டன் சென்றுள்ள சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே போற்குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சென்னை நாம் தமிழர் கட்சியினர் சார்பாக சென்னை சாஸ்த்திரி பவன் எதிரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் மனு கொடுக்க...
ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கட்சியினர் நூற்றுகணக்கானோர் பங்கேற்ப்பு
பிரிட்டன் சென்றுள்ள சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே போற்குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சென்னை நாம் தமிழர் கட்சியினர் சார்பாக சென்னை சாஸ்த்திரி பவன் எதிரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை நாம் தமிழர்...
[ படங்கள், காணொளிகள் இணைப்பு ]மாவீரர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற மாவீரர் தின ஈகைச்சுடரோட்டம்.
தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தில் வீர மரணமடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு சென்னை தியாகராய நகர் செ. தெ .நாயகம்...