சென்னை மாவட்டம்

செந்தமிழன் சீமான் உட்பட கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுக்கு கொலை மிரட்டல் கடிதம்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் பத்திரிக்கை நிறுவனத்திற்கு நேற்று ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அக்கடிதம் நாம் தமிழர் கட்சியின்...

[படங்கள் இணைப்பு]வட சென்னை மாவட்டம் ராயபுரம் பகுதியில் நடைபெற்ற அன்னை பார்வதி அம்மாள் அவர்களுக்கு நினைவஞ்சலி...

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவைத் தொடர்ந்து வட சென்னை மாவட்டம் ராயபுரம்  பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்திய இரங்கல் நிகழ்வு. அன்னை பார்வதி அம்மாள் அவர்கள்...

[படங்கள் இணைப்பு] மாதவரம் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம்.

19-2-2011 அன்று நாம் தமிழர் கட்சிய்டின் கொள்கை விளக்க பிரச்சார பொதுகூட்டம்  சென்னை மாதவரம் நகராட்சி எதிரில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் முதலாவதாக தமிழர்களின் பாரம்பரிய இசையான பறை முழக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. சமீபத்தில் தமிழின விரோதிகளால்...

22-2-2011 அன்று தேசியத் தலைவரின் அன்னைக்கு வட சென்னை ராயபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்தும்...

தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவையொட்டி 22-2-2011 அன்று இரவு 7.30 மணிக்கு வட சென்னை  ராயபுரம் பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அன்னைக்கு வீரவணக்கம் நடைபெறவுள்ளது. உறவுகள்...

வருகின்ற 19-2-2011 அன்று மாதவரம் பகுதியில் நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் பொதுகூட்டத்தையொட்டி ஆர்.கே நகர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள...

மாதவரம் பகுதியில் வருகின்ற 19-2-2011 அன்று நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி வட சென்னை மாவட்ட ஆர்.கே. நகர் பகுதி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக...

19-2-2011 அன்று சென்னை மாதவரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கூட்டம்...

வருகின்ற 19-2-2011 அன்று சென்னை மாதவரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி யின் மாபெரு கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கூட்டம் மாதவரம் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின்...

[படங்கள் இணைப்பு]6.2.2011 அன்று வட சென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெரு...

வட சென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெரு முனை பிரச்சார பொதுகூட்டம் கடந்த 6.2.2011 அன்று நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக கருப்புக்குரல் ஸ்ரீதர் அவர்களின் பாட்டு...

[படங்கள் இணைப்பு]நாம் தமிழர் கட்சியினர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம்.

பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் தமிழக அரசு சட்ட விரோதமாக சித்திரவதைக் கூடங்களை நடத்துகின்றது. மேற்கண்ட இரண்டு முகாம்களும் இலங்கை கொடுங்கோலன் ராஜபக்க்ஷவின் மீள் குடியேற்ற முகாமினை விட...

06.02.2011, ஞாயிற்றுக்கிழமை ஆர்.கே.நகர் பகுதி நாம் தமிழர் கட்சி நடத்தும் கொள்கை விளக்க தெரு முனை பிரச்சார கூட்டம்...

வரும் 06.02.2011, ஞாயிற்றுக்கிழமை ஆர்.கே.நகர் பகுதி நாம் தமிழர் கட்சி நடத்தும் கொள்கை விளக்க தெரு முனை பிரச்சார கூட்டம் நடைபெறயுள்ளது.

வடசென்னை மாவட்டம், ஆர்.கே.நகர் பகுதி நடத்தும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம்.

வட சென்னை மாவட்டம், ஆர்.கே.நகர் பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்தும்  கொள்கை விளக்க பொதுகூட்டம் . சிறப்புரை : வழக்கறிஞர் நல்லதுரை,அன்புத்தென்னரசன், அமுதா நம்பி,இயக்குனர் ஐந்து கோவிலான்,ஆவல் கணேசன்,யுவன்ரோச் அண்ணா ,வழக்கறிஞர்...
Exit mobile version