நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவெழுச்சி பொதுக்கூட்டம்
தமிழ்ப்பேரினத்தின் கலைஅடையாளமான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவெழுச்சி பொதுக்கூட்டம் 26-07-15 அன்று மயிலாப்பூர், மாங்கொல்லையில் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றினார்....
கொட்டும் மழையில் நடந்த பெருந்தலைவர் பெருவிழா பொதுக்கூட்டம்
பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளையொட்டி 'பெருந்தலைவர் பெருவிழா' பொதுக்கூட்டம் 18-07-15 அன்று சென்னை, தி.நகரில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்து தேர்தல்...
எங்கள் தேசம் இதழ் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் எங்கள் தேசம் மாதமிருமுறை இதழின் வெளியீட்டு விழா 13-03-15 அன்று சென்னை, வடபழனி, கார்த்திக் தோட்டம் ஆர்.கே.வி.அரங்கத்தில்...
எல்லைத் தாண்டினால் சுடுவேன் என்று சொல்கிற நாட்டுக்கு, உலகின் எந்த நாட்டு பிரதமராவது மானங்கெட்டு நாக்கை தொங்க போட்டுக்கொண்டு...
மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் 12-03-15 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் பேசியதாவது:
...
மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது
மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து 12-03-15 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.
சாலிகிராமத்தில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
தென்சென்னை மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாவட்டச் செயலாளர் கதிர் இராசேந்திரன் தலைமை வகித்தார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.
சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டத்துக்கு சீமான் ஆதரவு.
சென்னை சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதை தடுத்து நிறுத்தக் கோரி உண்ணாவிரதம் இருக்கும் மாணவ, மாணவிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் 10-02-14 அன்று சென்னை சட்டக்கல்லூரி வளாகத்தில் சந்தித்து...
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் சகோதரிக்கு நாம் தமிழர் கட்சி மூலமாக புலம்பெயர்ந்த உறவுகள் நன்கொடை அளித்தனர்.
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் சகோதரி திருமதி.தமிழரசிக்கு டென்மார்க் புலம்பெயர்ந்த உறவுகள் நாம் தமிழர் கட்சி மூலமாக உரூபா 10,000ஐ நன்கொடை அளித்தனர். இதனை நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து தலைமை செய்தித்தொடர்பாளர்...
வடசென்னை நடுவண் மாவட்டம், புளியந்தோப்பு பகுதியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.
வடசென்னை நடுவண் மாவட்டம், புளியந்தோப்பு பகுதியில் 04-02-15 அன்று நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் துருவன் செல்வமணி, மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் ஆகியோர்...