சோழிங்கநல்லூர் பகுதியில் சாலை அமைத்தார் -சீமான்
சோழிங்கநல்லூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு மாதமாக நேரில் சென்று குறைகளை கேட்டுவந்தார். அப்போது இந்த பகுதியை சார்ந்த மக்களுக்கு சாலை அமைத்து...
அண்ணா நகரில் இலவச மருத்துவ முகாம்
நாம் தமிழர் கட்சி சார்பாக மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (26-12-15) காலை அண்ணா நகர் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதனை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடக்கி வைத்தார்.
பொதுமக்களுக்கு கழிவறை கட்டுவதற்கு சீமான் உதவி – காவல்துறையினர் எதிர்ப்பு
நாம்தமிழர் கட்சி சார்பாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தொடர்ந்து 18 நாட்களுக்கு மேலாக சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார். அவ்வாறு நிவாரணப்பொருட்கள் வழங்கும்போது மதுரவாயல் அருகேயுள்ள...
நான்காவது நாளாக தேனாம்பேட்டையில் துப்புரவுப்பணி
நாம் தமிழர் கட்சி சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை துப்புரவு செய்யும் பணி 18-12-15 அன்று தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதல் இரண்டு நாட்கள் இராயபுரம் காசிமேட்டிலும்,...
இரண்டாவது நாளாக காசிமேட்டில் துப்புரவுப்பணியில் சீமான்
நாம் தமிழர் கட்சி சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துப்புரவு செய்யும் பணி நேற்று(18-12-15) சென்னை, காசிமேடு ஜி.எம்.பேட்டையில் தொடங்கியது. இன்று இரண்டாவது நாளாக துப்புரவுப்பணி தொடர்ந்து காசிமேடு ஜி.எம்.பேட்டையில் நடைபெற்றது. இதில்...
காசிமேட்டில் துப்புரவுப்பணியில் சீமான்
நாம் தமிழர் கட்சி சார்பாக தொடர்ந்து பன்னிரண்டு நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிவாரணப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று (18-12-15) சென்னை, காசிமேடு ஜி.எம்.பேட்டையில் துப்புரவுப்பணி நடைபெற்றது. இதில்...
அண்ணா நகர், மதுரவாயல், தாம்பரம் பகுதிகளில் நிவாரணப் பணியில் சீமான்
நிவாரணப் பணியில் நாம் தமிழர் கட்சி 10-12-2015
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அண்ணா நகர் பகுதிகுட்ப்பட்ட பாரதிபுரம், பொன்னுவேல் பிள்ளை தோட்டம் மதுரவாயல் பகுதிக்குட்பட்ட நொளம்பூர்,அம்பேத்கர் நகர் மற்றும்...
சென்னை, பெரம்பூர் தொகுதியில் நிவாரணப் பணிகளில் நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், இன்று (7-12-15) பெரம்பூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கான உதவிகளை செய்தார்.
சென்னை, கோட்டூர்புரத்தில் மீட்புக்களத்தில் நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (06-12-15) மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, கோட்டூர்புரம் மக்களைச் சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
.
வடசென்னை, இராதாகிருஷ்ணன் நகரில் குருதிக்கொடை முகாம்
தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி இன்று(22-11-15) வடசென்னை, இராதாகிருஷ்ணன் நகரில் குருதிக்கொடை முகாம் நடந்தது.