சென்னை மாவட்டம்

கொடி ஏற்றுதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்- சைதாபேட்டை தொகுதி

சைதை தொகுதியின் 139 வட்டம் சார்பாக கொடி ஏற்றுதல் நிகழ்வும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் 14-10-18 அன்று நடைபெற்றது

வாக்காளர் சேர்ப்பு , நீக்குதல், பெயர் மாற்றம் முகாம்-ஆர் கே நகர்-தொகுதி ...

முதல் கட்டமாக வாக்காளர் சேர்ப்பு , நீக்குதல், பெயர் மாற்றம் முகாம் ஆர். கே. நகர் 38வது வட்ட சார்பில்,  அரசு பள்ளி வளாகத்தில் 8.10.2018 அன்று  வட சென்னை மாநகராட்சி துவக்க...

ஆதரவற்ற முதியவருக்கு நாம் தமிழர் கட்சி உதவி- இராதகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதி

22.09.2018 அன்று வள்ளலார் நகர் மேம்பாலத்தின் கீழே ஆதரவற்ற நிலையில் சாலையோரம் இருந்த முதியவரை நாம் தமிழர் கட்சியினர் காப்பகத்தில் சேர்க்க முடிவெடுத்தனர்... அதன்படி ஆர்.கே.நகர் தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர்...

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை,பனை விதை நடும் திருவிழா-வில்லிவாக்கம் தொகுதி

 'ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுதல் விழா' 23.09.2018 | நாம் தமிழர் கட்சி – வில்லிவாக்கம் தொகுதி. நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, ‘வனம் செய்வோம்! வளம் மீட்போம்!...

பனை விதை நடும் விழா- அண்ணாநகர் தொகுதி.

'ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுதல் விழா' 23.09.2018 | நாம் தமிழர் கட்சி – அண்ணாநகர் தொகுதி. நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, ‘வனம் செய்வோம்! வளம் மீட்போம்!...

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்த நாள் -புகழ் வணக்கம்-துறைமுகம்-எழும்பூர்-

பெரும்பாட்டான் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி  மத்திய சென்னை நடுவண் மாவட்டம்(எழும்பூர், துறைமுகம்) மாவட்டம் சார்பாக துறைமுகம் தொகுதியில் உள்ள வ.உ.சி. சிலைக்கு புகழ் வணக்கம்...

செங்கொடி நினைவு தினம்:கொடியேற்றும் நிகழ்வு:மகளிர் பாசறை

(2-9-2018) அன்று வடசென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் எழுவர் உயிரைக் காக்க உயிர்நீத்த தாரகை செங்கொடி, மற்றும் நீட் தேர்விற்கு எதிராக உயிரை மாய்த்துக் கொண்ட தங்கை அனிதா ஆகியோருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு,...

மத்திய சென்னை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் – தலைமை அறிவிப்பு

மத்திய சென்னை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் - தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி மத்திய சென்னை நடுவண் (எழும்பூர், துறைமுகம்) மாவட்டப்  பொருளாளராக இருந்த தம்பி முருகேசன்(00328299620) அவர்கள், துறைமுகம்...

தீரன் சின்னமலை 213ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு -சேப்பாக்கம்-திருவெல்லிக்கேணி

04.08.2018 அன்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சார்பாக வீரபெரும்பாட்டன் (தீரன் சின்னமலை)213 மலர்வணக்கத்தை நினைவூட்டும் தினமாக போரூரில் உள்ள ரெகொபோத் பெண்கள் மாற்றுத்திறனாளி ஆசிரமத்தில் உள்ள பெண்கள் குழந்தைகள் என 200 பேருக்கு  உணவு...

ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு

கட்சி செய்திகள்: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் - சீமான் நேரில் ஆதரவு | நாம் தமிழர் கட்சி 2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு, அதற்கு முன்னர் பணியில்...
Exit mobile version