கலந்தாய்வு கூட்டம்-கொளத்தூர்
29.12.2019 அன்று கொளத்தூர் மேற்கு பகுதி வட்டங்கள் 64&65 மற்றும் கிழக்கு பகுதி வட்டம் 70க்குமான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நம்மாழ்வார் நினைவு நாள்-மரக்கன்று வழங்கும் நிகழ்வு
சைதை 139 வட்டம் 30-12-2019 அன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நமது ஐயா இயற்கை விவசாயி நம்மாழ்வார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது நாட்டு மரக்கன்றுகளை பொதுமக்களுக்குவழங்கப்பட்டது.
நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி
நாம் தமிழர் கட்சி , வேளச்சேரி சட்டமன்ற தொகுதி , மேற்கு பகுதி , 178 வட்டம் சார்பாக பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி
நாம் தமிழர் கட்சி , வேளச்சேரி சட்டமன்ற தொகுதி , மேற்கு பகுதி , 177 வட்டம் சார்பாக பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி
நாம் தமிழர் கட்சி , வேளச்சேரி சட்டமன்ற தொகுதி , மேற்கு பகுதி , 176 வட்டம் சார்பாக பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு நினைவேந்தல் நடைபெற்றது
நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி
நாம் தமிழர் கட்சி , வேளச்சேரி சட்டமன்ற தொகுதி , மேற்கு பகுதி , 175 வட்டம் சார்பாக 3012.2019 அன்று பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
நம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை
நாம் தமிழர் கட்சி சைதை தொகுதி உட்பட்ட 140வது வட்டம் சார்பாக 29/12/2019 அரங்கநாதன் சுரங்கப்பாதை எதிரில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்கள் நினைவை முன்னிட்டு மலர் வணக்கம் நிகழ்வு...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி
சைதை நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 142வது வட்டத்தில் ஐந்து விளக்கு அமித் காலனி 29-12-19 அன்று நடைபெற்றது.
வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் கொளத்தூர் தொகுதியில் பெரும் பாட்டி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு 25.12.2019 மாலை 6:30 லோகா பாலம் அருகே நடைபெற்றது.
வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு-பெரம்பூர்
25/12/2019 காலை 9 மணிக்கு வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 46 ஆவது வட்டம் சார்பாக 1 ஆவது பள்ளத் தெரு பூங்கா அருகே வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.