கபசு குடிநீர் வழங்குதல்- அண்ணாநகர்சட்டமன்றதொகுதி
30/04/2020 அண்ணாநகர்சட்டமன்றதொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொடர்ந்து *39வது நிகழ்வாக காவலர்களுக்கும் மாநகராட்சி பணியாளர்களுக்கும்,மூலிகை தேனீர்* வழங்கப்பட்டது,
துறைமுகம் தொகுதி/அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கல்
நாம் தமிழர் கட்சி துறைமுகம் தொகுதி சார்பாக 17.4.2020 அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது…
ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-பெரம்பூர்
12/04/2020 அன்று காலை 10 மணியளவில் பெரம்பூர் மேற்கு பகுதி துணை செயலாளர் சேகர் அவர்கள் ஏற்பாட்டில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், எம்.ஜி.ஆர். நகர், தாமோதரன் நகரில் வாழும் 200 ற்கும் மேற்ப்பட்ட...
திரு.வி.க நகர் தொகுதியில் நிவாரண பொருள் வழங்கப்பட்டது.
12.04.2020 அன்று திருவிக நகர் தொகுதி யில் உள்ள 100 ஏழை குடும்பங்களுக்கு முதல் கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் கொடுக்க பட்டது.அரிசி 5 கிலோ தக்காளி 1 கிலோ வெங்காயம் 1 கிலோ து. பருப்பு 100...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-கொளத்தூர்
12/04/2020 காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் சதீஷ் மற்றும் சஞ்சய்காவல் துறையோடு இணைந்து இன்றைய களபணியில் விஜய், மகேந்திரன், விக்னேஷ், பாலாஜி, ஆனந்த் பரமசிவம் செயலாளர் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி ஆகியோர் இணைந்து வழங்கினர்
வேளச்சேரி-ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்
வேளச்சேரி தொகுதியில் உள்ள அடையாறு ,பெசன்ட் நகர் ,திருவான்மியூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தினசரி உணவு வழங்கப்படுகிறது .
காவல் துறையோடு இணைந்து மக்கள் சேவை-கொளத்தூர்
காவல் துறையோடு இணைந்து மக்கள் பணியில் கொளத்தூர் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் சதீஷ் வணிகர் பாசறை துணை செயலாளர் விஜய் மாணவர் பாசறைப்மகேந்திரன் விக்னேஷ் பாலாஜி பணியாற்றினர்
கொளத்தூர் -ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-
10/04/2020 அன்று சென்னை கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை மருத்துவ பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் 1000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது
முககவசம் வழங்குதல் கபசுர குடிநீர் வழங்குதல்-திரு.வி.க நகர் தொகுதி
05.04.2020 அன்றுவடசென்னை மேற்கு மாவட்டம்திரு.வி.க நகர் தொகுதி 72வது வட்டம் கன்னிகாபுரத்தில் உள்ள பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் கொடுக்கப்பட்டது.7.04.2020 அன்று மாலைவடசென்னை மேற்கு மாவட்டம்திரு.வி.க நகர் தொகுதி - 75வது வட்டம் காமராஜர் தெருவில்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவிய தி.நகர் தொகுதி
18.04.2020 ,தி நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அசோக்நகரில் தலா 3 கிலோ வீதம் 70 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருளாக அரிசி வழங்கப்பட்டது.