கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பெரம்பூர் தொகுதி
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 6/05/2020 காலை 8:30 மணி முதல் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது . சுற்றுச்சூழல் பாசறை,
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/கொளத்தூர் தொகுதி
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு தொடர்ந்து ஒரு மாத காலமாக கொளத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 3.5.2020 முதல் 5/5/2020 கொளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட மக்களுக்கு நாம்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் / அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 26 வது நாளாக 47வது நிகழ்வாக*அன்று (4.5.2020)காலை106வது வட்டத்தில்பொது மக்களுக்கு *கபசுர குடிநீர்* வழங்கப்பட்டது.அதே போல 03.05.2020)சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு*மதிய உணவு*...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி சார்பாக*45வது நிகழ்வாக* (3.5.2020)காலை106வது வட்டத்தில்பொது மக்களுக்கு *கபசுர குடிநீர்* வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பக 01.05.2020) சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு*மதிய உணவு* வழங்கப்பட்டது 01.05.2020), *தொகுதி துணைசெயலாளர் மாரிமுத்து மற்றும் 103வது வட்ட செயலாளர் குணா** அவர்கள்...
மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்/ அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி 103வது வட்டத்தின்* *செயலாளர் குணா** அவர்கள் 103வது வட்டத்தின் சார்பாக அன்று (30.04.2020), இம்தியாஸ் அவர்கள் கூறிய *ஓர் மாற்றுத்திறனாளி* குடும்பத்துக்கு *ஒரு மாதம் செலவுக்கான மளிகை பொருட்களை*...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி
அண்ணாநகர்சட்டமன்றதொகுதி #நாம்தமிழர்கட்சி சார்பாக 40வது நிகழ்வாக* அன்று (30.04.2020)சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு*மதிய உணவு* வழங்கப்பட்டது
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/கொளத்தூர் தொகுதி
2/5/2020 கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 202005081 | நாள்: 29.05.2020
சென்னை மாவட்டம், கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த சீ.கணேசன் (00406944990) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ணா நகர் தொகுதி.
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முன்னெடுக்கும் மக்கள் நலத் திட்ட பணி 3ம் நாளான (11.04.2020) மதிய உணவு 100வது வட்டத்திலும் 102வது வட்டத்திலும் உணவில்லாமல் இருப்பவர்களுக்கு உணவு...