கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பெரம்பூர் தொகுதி
11/7/2020 சனிக்கிழமை காலை 10, மணி அளவில் பெரம்பூர் தொகுதி 34, வது வட்டம் திருத்தங்கல் காலேஜ் மற்றும் சின்ன ஆண்டிமடம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக...
கபசுர குடிநீர் வழங்கல் – ஆயிரம் விளக்கு தொகுதி
05 ஆகஸ்ட் 2020: ஆயிரம் விளக்கு தொகுதி 110 ஆவது வட்டம் நுங்கம்பாக்கம், வடக்கு மாட வீதி, ஜெயலட்சுமி புரம் சுற்று...
கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் புகழ் வணக்க நிகழ்வு – கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதியில் கர்மவீரர் பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் நாம் தமிழர் கட்சி சார்பாக செலுத்தப்பட்டது
நாம் தமிழர் கட்சி மாநாகர போக்குவரத்து தொழிற்ச்சங்கம் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்குதல்- சென்னை
நாம் தமிழர் கட்சி மாநகர போக்குவரத்து கழகம் தொழிற்சங்கம் சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொழிலாளர் தோழர்களுக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை,எண்ணெய், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது..
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். திரு வி க நகர் தொகுதி
05.07.2020 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் ஓட்டேரி மேம்பாலம் அருகில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வறுமையில் வசிக்கும் 35 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் கொடுக்கப்பட்டது.
சமூகநீதி போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு – திரு.வி.க நகர் தொகுதி
07.07.2020 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம்திரு.வி.க.நகர் தொகுதியின் சார்பில் சமூகநீதி போராளி நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 161_வது பிறந்தநாள் தினத்தில் ஓட்டேரி இடுகாட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து புகழ்வணக்க மரியாதை செலுத்தபட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் முககவசம் வழங்குதல் – துறைமுகம் தொகுதி
25/05/2020 துறைமுகம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்வு துறைமுக தொகுதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -வேளச்சேரி தொகுதி
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வேளச்சேரி தொகுதி முழுவதும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
துய்மை பணியாளர்களுக்கும் உணவு வழங்கும் நிகழ்வு- வேளச்சேரி தொகுதி
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் வேளச்சேரி தொகுதி தரமனியில் வசிக்கும் துய்மை பணியாளர்களுக்கும் உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது வேளச்சேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.