சென்னை மாவட்டம்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- கொளத்தூர் தொகுதி

15-08-2202,நேற்று கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக் மூன்று வட்டங்களில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டும் பணி – வேளச்சேரி தொகுதி

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி சார்பாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு-2020 ஐ திரும்பப் பெற வலியுறுத்தி சுவரொட்டி விளம்பரம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.வேளச்சேரி தொகுதி

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 175 வது வட்டத்தின் சார்பாக ஊரடங்கு உத்தரவினால் வேலை வாய்ப்பின்றி வறுமையில் வாடும் மற்றும் கோரோன பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 22 குடும்பங்களுக்கு அரிசி மற்றும்...

தொகுதி மாதாந்திர கலந்தாய்வு – கொளத்தூர் தொகுதி

08/08/2020 அன்று  கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு தொகுதி தலைமையகமான முத்துக்குமார் குடியில் சிறப்பாக நடைபெற்றது.

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு- அண்ணா நகர் தொகுதி

8.8.2020) அண்ணா நகர் தொகுதி 100வது வட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது,

EIA 2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை திரும்பபெற பதாகை ஏந்தும் போராட்டம் – அண்ணா நகர்

EIA 2020 சுற்றுச்சூழல் தாக்க வரைவினை எரிர்த்து (01-08-2020) நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் பதாகைப் போராட்டம். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020'-ஐ திரும்பப் பெறு! என...

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- கொளத்தூர் தொகுதி

கொள்த்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 08-08-2220 அன்று கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – கொளத்தூர் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் 07-08-2202,அன்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது நிகழ்ச்சி முன்னெடுப்பு:தமிழ்த்திரு.பாலகிருஷ்ணன். மேற்குப்பகுதி தலைவர்

“சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு (EIA) 2020-க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – கொளத்தூர் தொகுதி”

01-08-2020 சனிக்கிழமை EIA- 2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு திருத்தத்திருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத் தென்னரசு அவர்களின் தலைமையில் திட்டமிட்ட படி வெற்றிகரமாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில்...

கலந்தாய்வு கூட்டம்-வேளச்சேரி தொகுதி

தென் சென்னை தெற்கு மாவட்டம்.வேளச்சேரி தொகுதி. 178 வட்டம் சார்பாக வட்ட கலந்தாய்வு 1/8/2020 அன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.கலந்தாய்வில் மாவட்டம், தொகுதி, பகுதி மற்றும் 178 வட்ட உறவுகள் அனைவரும்...
Exit mobile version