சென்னை மாவட்டம்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி

22-08-2202: கொளத்தூர் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு உணவு பொருட்கள் வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி

23/08/2020 அண்ணாநகர் மேற்கு பகுதி 108வது வட்டத்தில்ஊரடங்கு உத்தரவால் கடினமான சூழ்நிலையில் இருப்பதாக தகவல் அறிந்ததும் அவர்களை நேரில் சந்தித்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

புதிய கல்விகொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி பதாகை ஏந்தும் போராட்டம்- அண்ணா நகர் தொகுதி

மாணவர் பாசறை நடத்தும் புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி பதாகை ஏந்தும் போராட்டம் அண்ணாநகர் தொகுதிக்கு உட்பட்ட 100 101 102 103 105 106 108 வது வட்டம்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி

20-08-2202: கொளத்தூர் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுது

20-08-2202 அன்று கொளத்தூர் தொகுதி 2 வட்டங்களில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.  

புதிய கல்விகொள்கையை திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய போராட்டம் – வேளச்சேரி தொகுதி

புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி வேளச்சேரி தொகுதி 176வது வட்டம் சார்பாக பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- கொளத்தூர் தொகுதி

18-08-2202, கொளத்தூர் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் சென்னை மாவட்ட இணையவழி கலந்தாய்வு

க.எண்: 202008232 நாள்: 20.08.2020 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் சென்னை மாவட்ட இணையவழி கலந்தாய்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர்

17-08-2202, நேற்று கொளத்தூர் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி

(15.08.2020) அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
Exit mobile version