ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சு தொடர்ந்து ஒரு மாத காலமாக ஊரடங்கு உத்தரவால் பாதிக்க பட்ட மக்களுக்கு இரவு உணவும் வழங்கி வருகின்றனர் மற்றும் வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு அரிசி...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/கொளத்தூர் தொகுதி

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு தொடர்ந்து ஒரு மாத காலமாக கொளத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 3.5.2020 முதல் 5/5/2020  கொளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட மக்களுக்கு நாம்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/கொளத்தூர் தொகுதி

2/5/2020  கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்

  தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 202005081 | நாள்: 29.05.2020 சென்னை மாவட்டம், கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த சீ.கணேசன் (00406944990) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-கொளத்தூர்

12/04/2020 காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் சதீஷ் மற்றும் சஞ்சய்காவல் துறையோடு இணைந்து இன்றைய களபணியில் விஜய், மகேந்திரன், விக்னேஷ், பாலாஜி, ஆனந்த் பரமசிவம் செயலாளர் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி ஆகியோர் இணைந்து வழங்கினர்

காவல் துறையோடு இணைந்து மக்கள் சேவை-கொளத்தூர்

காவல் துறையோடு இணைந்து மக்கள் பணியில் கொளத்தூர் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் சதீஷ் வணிகர் பாசறை துணை செயலாளர் விஜய் மாணவர் பாசறைப்மகேந்திரன் விக்னேஷ் பாலாஜி பணியாற்றினர்

கொளத்தூர் -ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-

10/04/2020 அன்று சென்னை கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை மருத்துவ பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் 1000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது

கொளத்தூர்-ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

கொளத்தூர் தொகுதி சார்பாக 19/04/2020) தண்ணீருடன் கூடிய மதிய உணவு தயார் செய்து வழங்கப்பட்டது உணவிற்க்கான முழு தொகை தொகுதி துணைத்தலைவர் கஜேந்திரன் வழங்கினார்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-கொளத்தூர்

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுவட்டார பகுதிகளில் பேரிடர் முடக்கத்தால் சிக்குண்டு தவிக்கும் மக்களுக்கு (20/04/2020) தண்ணீருடன் கூடிய மதிய உணவு தயார்செய்து வழங்கப்பட்டது. 

கொளத்தூர் தொகுதி ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-

சென்னை கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது . --