தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் – கொளத்தூர் தொகுதி

18-09-2020 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் சமூக சீர்திருத்தவாதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவை போற்றும் விதமாக அவர்களின் உருவப் படத்திற்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. 

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் – கொளத்தூர் தொகுதி

18-09-2020 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் சமூக சீர்திருத்தவாதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவை போற்றும் விதமாக அவர்களின் உருவப் படத்திற்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. 

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் – கொளத்தூர் தொகுதி

18-09-2020 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் சமூக சீர்திருத்தவாதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவை போற்றும் விதமாக அவர்களின் உருவப் படத்திற்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. 

திரு.வி.க மலர்வணக்கம் – கொளத்தூர் தொகுதி

17-09-2020 வியாழக்கிழமை மாலை 5:00 மணியளவில் திரு.வி.க நகர் பேருந்துநிலையம் அருகில், பல்லவன் சாலையில் உள்ள திரு.வி.க அவர்களின் உருவச் சிலைக்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. 

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – கொளத்தூர் தொகுதி

13/09/2020 அன்று  கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் தொகுதி தலைமையகமான முத்துக்குமார் குடிலில் சிறப்பாக நடைபெற்றது.

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- கொளத்தூர் தொகுதி

05-09-2202: கொளத்தூர் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி

31-08-2202 அன்று கொளத்தூர் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- கொளத்தூர் தொகுதி

24-08-2202 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கொளத்தூர் தொகுதியில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

செங்கொடி நினைவு நாள் புகழ்வணக்க நிகழ்வு- கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் வீரமங்கை செங்கொடி நினைவு தினம் அனுசரிப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி கொடி புதுப்பித்தல் நிகழ்வு நடைபெற்றது.

செங்கொடி நினைவு நாள் நிகழ்வு – கொளத்தூர் தொகுதி

28-08-2020 வெள்ளிக்கிழமை : வீரத்தமிழச்சி செங்கொடியின் 9-ஆம் ஆண்டு நினைவுநாள் கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 30 ஆண்டுகளாக இராஜிவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் வாடும் நமது உறவுகளின் 7 பேரின் விடுதலையை முழக்கங்கள் மற்றும்...