நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்:எழும்பூர் தொகுதி
நாம் தமிழர்கட்சி எழும்பூர் தொகுதி சார்பாக 58 வது வட்டம் பெரியமேட்டில் 24.11.2019 அன்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
நிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி
நாம் தமிழர் எழும்பூர் தொகுதி சார்பாக 104 வது வட்டம் புரசை வெள்ளாள தெருவில் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது,மேலும் பேருந்தில் பயனிப்பவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.
நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-எழும்பூர் தொகுதி
எழும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 16.11.2019 அன்று 104 வது வட்டம் சாஸ்தரி நகரில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |எழும்பூர்
நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலமையில் 14-09-2019 சனிக்கிழமை இன்று மதியம்...
சுற்றறிக்கை: தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (அண்ணாநகர், எழும்பூர் தொகுதிகள்)
சுற்றறிக்கை: தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு - கலந்தாய்வு (அண்ணாநகர், எழும்பூர் தொகுதிகள்) | நாம் தமிழர் கட்சி
மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்த...
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்த நாள் -புகழ் வணக்கம்-துறைமுகம்-எழும்பூர்-
பெரும்பாட்டான் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி மத்திய சென்னை நடுவண் மாவட்டம்(எழும்பூர், துறைமுகம்) மாவட்டம் சார்பாக துறைமுகம் தொகுதியில் உள்ள வ.உ.சி. சிலைக்கு புகழ் வணக்கம்...
எழும்பூர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு
எழும்பூர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் - தலைமையக அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி
செயலாளர் : அய்யனார்
இணைச் செயலாளர் : இராமச்சந்திரன்
துணைச் செயலாளர் : இராமசாமி
தலைவர் : முகமது பிலால்
துணைத் தலைவர் :...





