இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டத்தில் 27.09.2021 அன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இராதாகிருஷ்ணன் தொகுதி – தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
26/09/2021 அன்று ஆர்.கே.நகர் தொகுதி சார்பாக தியாகதீபம் திலிபன் நினைவேந்தல் மற்றும் கொடி ஏற்று நிகழ்வு நடைபெற்றது.
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – இலவச சட்ட ஆலோசனை முகாம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
19/09/2021 அன்று ஆர்.கே.நகர் தொகுதி சார்பாக நடைபெற்ற இலவச சட்ட ஆலோசனை முகாம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
17.10.2021 அன்று காலை ரங்கநாதபுரம் குடியிருப்பு அருகில், கொருக்குப்பேட்டை பகுதியில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
19.09.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டத்தின் சார்பாக ஆறு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 56 பேர் தங்களை புதிதாக இணைத்துக் கொண்டனர்.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – காவிரிச் செல்வன் விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு
19.09.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சட்டமன்ற தொகுதி 42வது வட்டத்தில் இரட்டைக் குழி தெரு அருகில் காவிரிச் செல்வன் விக்னேசு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இராதாகிருஷ்ணன் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
19.09.2021 அன்று இராதாகிருஷ்ணன் தொகுதி சார்பாக பவர் குப்பம், காசிமேடு தொகுதி 43வது வட்டம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி. – காவிரிச் செல்வன் விக்னேசு நினைவேந்தல்- கலந்தாய்வு கூட்டம்
16.09.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் காவிரிச் செல்வன் விக்னேசு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது அதன் ஊடாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – பொன்பரப்பி தமிழரசன் தங்கை அனிதா
05/09/2021 அன்று ஆர்.கே.நகர் தொகுதி 47வட்டத்தில் பொன்பரப்பி தமிழரசன் மற்றும் தங்கை அனிதாவிற்கு மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – தமிழ்த்தேசிய போராளி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவேந்தல்
05.09.2021 அன்று காலை இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் தமிழ்த்தேசிய போராளி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.









