இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

05.12.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்டம், தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

27/11/2021 அன்று தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி கிழக்கு பகுதி சார்பாக காசிமேடு பவர்குப்பத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

28/11/2021 இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி 47வது வட்டத்தின் சார்பாக தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது…  

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – மாவீரர்கள் நினைவு நாள் நிகழ்வு

28/11/2021 அன்று இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சார்பாக மாவீரர்கள் நினைவு நாள் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது…

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

01.12.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்டம், தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

28.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பாக தாயக போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி -தமிழ்த்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா

28.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி 47வது வட்டம் சார்பாக பாரதி நகரில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு  பொதுமக்கள் 250 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

27.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் கிழக்கு பகுதி சார்பாக காசிமேடு பவர் குப்பத்தில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் 250 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

இராதாகிருஷ்ணன் தொகுதி – துயர்துடைப்பு பணிகள்

இராதாகிருஷ்ணன் தொகுதி சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரிசி மற்றும் மின்அடுப்பு வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கொடியேற்றும் விழா

26.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி எழில்நகர் குப்பைமேடு அருகில் 41வது வட்டத்தில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு புதிதாக கொடி ஏற்றப்பட்டது.