அண்ணாநகர்

Anna Nagar

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மாற்று திறனாளிக்கு உதவி- அண்ணா நகர் தொகுதி

53 வது நிகழ்வாக* அண்ணாநகர் சட்டமன்ற  தொகுதி உட்பட்ட *107வது வட்டத்தில்**மகளிர் பாசறை* சார்பாக  *மாற்று திறனாளி* மகளிர் ஒருவருக்கு  வீட்டுக்கு தேவையான அரிசி, எண்ணெய்,  மளிகை பொருட்களை* அவர் வீட்டுக்கு சென்று ...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி

தொடர்ந்து 30வது நாளாக 52வது நிகழ்வாக* அன்று (11.5.2020)காலை *அண்ணாநகர் தொகுதி* சார்பாக 14குடும்பங்களுக்கு 4கிலோ அரிசி* மற்றும் ஒரு வாரத்திற்காண *மளிகை பொருட்கள்* மற்றும் *ஒரு குடும்பத்திற்கு 25கிலோ அரிசி* மற்றும் *மளிகை பொருள்* வழங்கப்பட்டது.

கபசுர குடிநீர் வழங்குதல் உணவு பொருட்கள் வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 9.5.2020 அன்று காலை *50வது நிகழ்வாக* 106வது வட்டத்தில் *கபசுர குடிநீர்* வழங்குதல் மிகச்சிறப்பாக நடைபெற்றது,*51வது நிகழ்வாக* அண்ணாநகர் சட்டமன்ற  தொகுதி உட்பட்ட 105வது வட்டம்...

ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது /அண்ணா நகர் தொகுதி

07.05.2020 அன்று அண்ணா நகர் தொகுதியில் ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் பெண் குழந்தைகளுக்கு மற்றும் குடும்பத்திற்க்கு மருத்துவ செலவிற்கு அண்ணா நகர் நாம் தமிழர் கட்சி இராமசாமி அவர்கள் சார்பாக நிதி உதவி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக *48வது நிகழ்வாக*105வது வட்டத்தில் (6.5.2020) பொது மக்களுக்கு *கபசுர குடிநீர்* வழங்கப்பட்டுள்ளது,

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் / அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 26 வது நாளாக 47வது நிகழ்வாக*அன்று (4.5.2020)காலை106வது வட்டத்தில்பொது மக்களுக்கு *கபசுர குடிநீர்* வழங்கப்பட்டது.அதே போல 03.05.2020)சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு*மதிய உணவு*...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி சார்பாக*45வது நிகழ்வாக* (3.5.2020)காலை106வது வட்டத்தில்பொது மக்களுக்கு *கபசுர குடிநீர்* வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பக 01.05.2020) சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு*மதிய உணவு* வழங்கப்பட்டது 01.05.2020), *தொகுதி துணைசெயலாளர் மாரிமுத்து  மற்றும்  103வது வட்ட செயலாளர் குணா** அவர்கள்...

மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்/ அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி 103வது வட்டத்தின்* *செயலாளர் குணா** அவர்கள் 103வது வட்டத்தின் சார்பாக அன்று (30.04.2020),  இம்தியாஸ் அவர்கள் கூறிய *ஓர்  மாற்றுத்திறனாளி* குடும்பத்துக்கு  *ஒரு  மாதம் செலவுக்கான  மளிகை பொருட்களை*...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி

அண்ணாநகர்சட்டமன்றதொகுதி #நாம்தமிழர்கட்சி சார்பாக 40வது நிகழ்வாக* அன்று (30.04.2020)சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு*மதிய உணவு* வழங்கப்பட்டது
Exit mobile version