மருத்துவ முகாம்-தாம்பரம் சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி தாம்பரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 26.2.2020 அன்று சிட்லபாக்கம் பேரூராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
கண்காணிப்பு கருவி பொருத்தும் பணி -தாம்பரம் தொகுதி சிட்லபாக்கம் பேரூராட்சி
தாம்பரம் தொகுதி சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர் 3 வது தெருவில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெறுவதால் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டது.
திருமுருகப்பெருவிழா -தாம்பரம் சட்டமன்றத் தொகுதி
தாம்பரம் சட்டமன்றத் தொகுதி 08.02.2020 அன்று நாம் தமிழர் கட்சியின் வீரத் தமிழர் முன்னணி சார்பாக அண்ணா தெரு சந்திப்பு ,சிட்லபாக்கம் பேரூராட்சியில் திருமுருகப்பெருவிழா நடைபெற்றது.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி/தாம்பரம் சட்டமன்ற தொகுதி
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி தாம்பரம் சட்டமன்ற தொகுதி பெருங்களத்தூர் பேரூராட்சியில் நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது
நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு -தாம்பரம்
கிழக்கு தாம்பரம் சார்பாக இரும்புலியூரில் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
பனை விதை திருவிழா-தாம்பரம் முடிச்சூர்
தாம்பரம் தனபுரம் ஏரிக்கரையில் முடிச்சூர் பகுதி சார்பாக 300 பனைவிதைகள் நடப்பட்டன.
நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-தாம்பரம்
தாம்பரம் தொகுதி நாம் தமிழர் கட்சி பெருங்களத்தூர் பேரூராட்சி சார்பாக பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு
தாம்பரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாடம்பாக்கம் பேரூராட்சியில் சிவன் கோயில் அருகே கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வும் 30.9.2019 அன்று நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-காஞ்சிபுரம் நடுவண் மாவட்டம்
காஞ்சிபுரம் நடுவண் மாவட்டம் சார்பாக 30.7.2019 அன்று பல்லாவரம் சட்ட மன்ற தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
ரத்ததானம் வழங்குதல்-பல்லாவரம் தொகுதி| தாம்பரம் தொகுதி|
பல்லாவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் (09/06/2019) அன்று குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இதில் பல்லாவரம் மற்றும் தாம்பரம் தொகுதி உறவுகள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.









