தாம்பரம்

Tambaram தாம்பரம்

தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008235 | நாள்: 23.08.2020 செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் (தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  வா.மகேந்திரவர்மன்              - 01334001609 செயலாளர்         ...

கர்மவீரர் காமரசார் புகழ் வணக்க நிகழ்வு – தாம்பரம் நகரம் கிழக்கு, தாம்பரம் தொகுதி

தாம்பரம் நகரம் கிழக்கு, தாம்பரம் சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட பொருளாளர் நீதியார் தலைமையில் இன்று 15-7-2020 தாம்பரம் பாரதமாதா தெரு இந்தியன் வங்கி...

கபசுரக் குடிநீர் வழங்குதல் – மேற்கு தாம்பரம்

கொரோனா வின் நோய் தொற்று காரணமாக மக்களுக்கு கபசுரக் குடிநீர் மேற்கு தாம்பரம் உறவுகள் சார்பாக வழங்கப்பட்டது  

தண்ணீர் பந்தல் திறப்புவிழா- தாம்பரம் தொகுதி

நாம்  தமிழர் கட்சி தாம்பரம் தொகுதி சிட்லபாக்கம் பேரூராட்சி சார்பில் 15.03.2020 (ஞாயிற்றுக்கிழமை ) தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் -இ-சேவை மற்றும் தகவல் முகாம்-தாம்பரம் தொகுதி

தாம்பரம் தொகுதி – மாடம்பாக்கம் கஸ்பாபுரம் பகுதியில் 8 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம்  இ-சேவை மற்றும் தகவல் முகாம் நடைப்பெற்றது.

குப்பை கழிவுகள் அகற்றி வேலி அமைத்து மரக்கன்று நட்ட-சுற்றுச்சூழல் பாசறை

சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர் பூங்கா எதிரில் குப்பை கழிவுகள் மிக மோசமான நிலையில் கோட்டப்பட்டு இருந்ததை அடுத்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 11.3.2020 அன்று சுத்தம்...

மருத்துவ முகாம்-தாம்பரம் சட்டமன்றத் தொகுதி 

நாம் தமிழர் கட்சி தாம்பரம் சட்டமன்றத் தொகுதி  சார்பாக                                                                                       26.2.2020 அன்று சிட்லபாக்கம் பேரூராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

கண்காணிப்பு கருவி பொருத்தும் பணி -தாம்பரம் தொகுதி சிட்லபாக்கம் பேரூராட்சி

தாம்பரம் தொகுதி சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர் 3 வது தெருவில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெறுவதால் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டது.

திருமுருகப்பெருவிழா -தாம்பரம் சட்டமன்றத் தொகுதி

தாம்பரம் சட்டமன்றத் தொகுதி 08.02.2020 அன்று நாம் தமிழர் கட்சியின் வீரத் தமிழர் முன்னணி சார்பாக அண்ணா தெரு சந்திப்பு ,சிட்லபாக்கம் பேரூராட்சியில் திருமுருகப்பெருவிழா நடைபெற்றது.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி/தாம்பரம் சட்டமன்ற தொகுதி

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி தாம்பரம் சட்டமன்ற தொகுதி பெருங்களத்தூர் பேரூராட்சியில் நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது
Exit mobile version