உறுப்பினர் சேர்க்கை முகாம்-நீர் மோர் வழங்குதல்-சோழிங்கநல்லூர்

சோளிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில் 14.7.2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர் மோர்  வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது

உறுப்பினர் சேர்க்கை முகாம்/மரக்கன்று/நீர் மோர்/வழங்கும் நிகழ்வு

சோழிங்கநல்லூர் தொகுதி சித்தாலப்பாக்கம் ஊராட்சியில்  07.07.19 அன்று ஞாயிற்றுக்கிழமை காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் மைக்கல் தலைமையில் சோழிங்கநல்லூர் தொகுதி செயலாளர் வேங்கடேசன் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களுடன் சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் உறுப்பினர்...

தானி ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறப்பு விழா-சோழிங்கநல்லூர் தொகுதி

16.9.18 ஞாயிறு அன்று காஞ்சி கிழக்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள துரைப்பாக்கத்தில் தானி ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறக்கப்பட்டது !! வட்ட பகுதி தொகுதி மாவட்ட பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் உணர்வாளர்கள் தொழிலாளர்கள்...

பனை விதை நடுதல்.மன்சூர்அலிகான் பங்கேற்ப்பு.சோழிங்கநல்லூர் -நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள பள்ளிக்கரனையில் செப்டம்பர் 2 2018 அன்று காலை 7 மணிக்கு 500க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நாராயணபுரம் ஏரியிலும் குளத்திலும் காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர்...