சோழிங்கநல்லூர் தொகுதி – மருது சகோதரர்களுக்கு வீர வணக்க நிகழ்வு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புழுதிவாக்கம் பகுதியில் வீரத்தின் இரு பெரும் அடையாளங்களான மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வை...

சோழிங்கநல்லூர் தொகுதி – வீரத்தாய் குயிலி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புழுதிவாக்கம் பகுதியில் வீரத்தாய் குயிலி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

சோழிங்கநல்லூர் தொகுதி -ஐயா மாயூரம் வேதநாயகம் பிள்ளை மலர்வணக்க நிகழ்வு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புழுதிவாக்கம் பகுதியில் தமிழறிஞர் ஐயா மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கு பிறந்தநாளையொட்டி மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது,

சோழிங்கநல்லூர் தொகுதி- தொகுதி கலந்தாய்வு

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி புதிய தலைமை அலுவலகத்தில் மாவீரன் வனக்காவலன் ஐயா வீரப்பனாருக்கு வீரவணக்கம், தமிழ்முழக்கம் ஐயா.சாகுல் அமீது அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு பின்பு தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் கலந்துகொண்ட அனைத்து...

சோழிங்கநல்லூர் தொகுதி – வனக்காவலன் ஐயா வீரப்பனாருக்கு வீரவணக்கம்

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி பள்ளிக்கரணை பகுதி சார்பாக நமது வனக்காவலன் ஐயா. வீரப்பனார் அவர்களின் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.  

சோழிங்கநல்லூர் தொகுதி -பனைத்திருவிழா

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி மத்தியப்பகுதி 198வது வட்டம் சுற்றுசூழல் பாசறை சார்பாக பனைத்திருவிழா நடைபெற்றது, இதில் சுமார் 1000 பனைவிதைகள் நடப்பட்டன. ப்பட்டன.

சோழிங்கநல்லூர் தொகுதி -புதிய கல்வி கொள்கை -நீட் தேர்வை எதிர்த்தும்-கண்டன போராட்டம்

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மேடவாக்கம் ஊராட்சியில் அன்று (10/10/2020) வேளாண்மை சட்ட மசோதா, புதிய கல்வி கொள்கை மற்றும் நீட் தேர்வை எதிர்த்தும், மனிஷா வால்மீகி படுகொலையை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சோழிங்கநல்லூர் தொகுதி-காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புழுதிவாக்கம் வட்டத்தில் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு, ஈகைப்பேரொளி லெப்டினெட் கேணல் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு மற்றும் உறுப்பினர்சேர்க்கை முகாமும் சிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு – வ.உ. சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு – சோழிங்கநல்லூர் தொகுதி

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் இன்று 05-08-2020 கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், நமது பாட்டன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளுவர் நகர், எம்.ஜூ.ஆர் சாலை, முத்துமாரியம்மன் கோயில் அருகில்...

செங்கொடி வீரவணக்க நிகழ்வு – சோழிங்கநல்லூர் தொகுதி

சோழிங்க நல்லூர் தொகுதி சார்பாக வீரமங்கை செங்கொடி நினைவேந்தல் நிகழ்ச்சியும் ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தியும் செங்கொடி அவர்களுக்கு நினைவேந்தல் செலுத்தியும் வடக்கு பகுதி 182 மற்றும் 184 வட்ட...