தைபூச திருநாள்-வேல் வழிபாடு-செய்யூர் தொகுதி
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி கரும்பாக்கம் பகுதியில் நேற்று நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னனி சார்பாக தைபூச திருநாள் கொண்டாடப்பட்டது...
கால்நாடைகளுக்கான குடிநீர் தொட்டி வழங்கும் நிகழ்வு
செய்யூர் சட்ட மன்ற தொகுதி இடைக்கழி நாடு பேரூராட்சி கிராமத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் கால்நாடைகளுக்கான குடிநீர் தொட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.
புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு-திருப்போரூர் தொகுதி
6.1.2019 திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட திருக்கழுக்குன்றம் ஒன்றியம் கொத்தி மங்கலம் சாலையில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் அதனை தொடர்ந்து தொகுதி செயற்குழு கலந்தாய்வு நடைபெற்றது.
கொடியேற்றம் நிகழ்வு-செய்யூர் தொகுதி
25-12-18 அன்று காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியம், கூவத்தூர் ஊராட்சி-யில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
வேளான் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார்-புகழ் வணக்கம்
30.12.2018 அன்று மாலை 6.00 மணி அளவில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இயற்கை வேளான் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம் மற்றும் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது
தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி செயலாளர் நியமனம்
தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி
காஞ்சிபுரம் மாவட்டத்தின் செய்யூர், மதுராந்தகம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தின் வீரத்தமிழர் முன்னணி...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடியாலம் கிராமத்தைத் தத்தெடுத்து சீரமைத்த காஞ்சி தென்மண்டலம்
கட்சி செய்திகள்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடியாலம் கிராமத்தைத் தத்தெடுத்து சீரமைத்த நாம் தமிழர் கட்சி - காஞ்சி தென்மண்டலம்
கஜா புயலின் கொடுஞ்சீற்றத்தின் பாதிப்பிலிருந்து இன்னும் காவிரிப்படுகை மக்கள் மீளவில்லை. அவர்களின் வாழ்க்கையே...
தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தொகுதியின் செய்தித் தொடர்பாளர் நியமனம்
தலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியின் செய்தித் தொடர்பாளராக இரா.பூபதிராஜா (01337301441) அவர்களை இன்று (26-12-2018), தலைமை ஒருங்கிணைப்பாளர்...
புயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழர் கட்சி
கஜா புயலின் கோரத்தாண்டவம் ஏற்படுத்தியப் பாதிப்பிலிருந்து இன்னும் காவிரிப்படுகை மக்கள் மீளவில்லை. அவர்களின் வாழ்க்கையே முற்று முழுதாகக் கேள்விக்குறியாகியிருக்கிறது. புயலின்போது எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அதன்பிறகு, தென்னைகளின் இழப்பினைத் தாள முடியாமல் 5...
தலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் (07-12-2018)
தலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் (07-12-2018) | நாம் தமிழர் கட்சி
காஞ்சி கிழக்கு மண்டலம், காஞ்சி நடுவண் மாவட்டம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியின் தலைமை அலுவலகம், எண்.175அ, பம்மல் முதன்மைச்...









