உள்ளாட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வு:பல்லாவரம்

17.11.2019 உள்ளாட்சி தேர்தல் பணி தொடர்பாக கலந்தாய்வு மற்றும் விருப்ப மனு பெறுதல்               பல்லாவரம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.      

மரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட்டு

செங்கல்பட்டு வட்டம் ,மறைமலைநகர் நகராட்சி, சட்டமங்களம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் மக்களின் வீடுகளுக்கே சென்று தேவைப்படும் மரக்கன்றுகள் நட்டு தரப்பட்டது. மாணிக்கம்-நகர துணை தலைவர் செந்தில்-சுற்றுச்சுழல் பாசறை ரேவதி செந்தில்-மகளிர்...

கொடியேற்றும் நிகழ்வு-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி

10.11.19 மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தொழு நோயாளிகள் காப்பகத்தில் உணவு வழங்குதல்-செங்கல்பட்டு

செங்கல்பட்டு நகரம் சார்பாக பரனூரில் உள்ள தொழு நோயாளிகள் காப்பகத்தில் உள்ள 200 பேருக்கு உணவு வழங்கப்பட்டது…..

கலந்தாய்வு கூட்டம்-பல்லாவரம் தொகுதி

காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற உள்ளாட்சி தேர்தல் பணி தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் பல்லாவரம் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-பனை விதை நடும் திருவிழா

 06.09.2019 திருப்போரூர் சட்டமன்ற தொகுதி, திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் கொடியேற்றி பின்னர், அருகில் உள்ள கண்ணகப்பட்டு ஏரிக்கரையில் பனை விதை நடப்பட்டது.

நிலவேம்பு குடிநீர்-கொடி ஏற்றும் நிகழ்வு- மரக்கன்று நடும் விழா

13-OCT-2019- பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காமராசபுரம் பகுதியில் டெங்கு காய்சல் பரவாமல் இருக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் (கசாயம்) வழங்கும் நிகழ்ச்சியும்,  உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியும் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. 13-OCT-2019- பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர்...

பெருந்தலைவர்  ஐயா #காமராசர் மலர்வணக்க நிகழ்வு -செய்யூர் தொகுதி

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைகழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம் பகுதியில்   பெருந்தலைவர்  ஐயா #காமராசர் அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நேற்று  (02-10-2019) புதன்கிழமை  மலர்வணக்கம் செலுத்தினோம்.

நிலவேம்பு குடிநீர் வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை முகாம்

பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அஸ்தினாபுரம் பகுதியில் டெங்கு காய்சல் பரவாமல் இருக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் (கசாயம்) வழங்கும் நிகழ்ச்சியும்  உறுப்பினர் சேர்க்கை முகாமும் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்வு-

சோழிங்கநல்லூர் தொகுதி பெரும்பாக்கம் ஊராட்சியின் இந்திர நகர் முருகன் கோயில் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது