அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்:, செய்யூர் தொகுதி
காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம் பகுதியில் (06-12-2019) அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 63ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
மாவீரர் நாள் நிகழ்வு :செய்யூர் தொகுதி,
காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம் பகுதியில் (27-11-2019) அன்று மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.
நிலவேம்பு குடிநீர் வழங்குதல்,:செங்கல்பட்டு தொகுதி
செங்கல்பட்டு தொகுதி, மறைமலைநகர் நகராட்சி,கீழக்கரணை வார்டு பகுதியில் 1)உறுப்பினர் சேர்க்கை முகாம், நிலவேம்பு குடிநீர் வழங்குதல், அம்பேத்கர்,நெல் ஜெயராமன்,தாமரை பெருஞ்சித்திரனார் ஆகியோர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள் புகழ்வணக்க நிகழ்வு
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 06-12-2019* புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்*
அவர்களினுடைய 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி
செங்கல்பட்டு இனைப்பு சாலையில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து...
தலைவர் பிறந்த நாள் விழா-செய்யூர் தொகுதி
காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம் பகுதியில் (26-11-2019) தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன், அவர்களின் 65 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நாம் தமிழர் கட்சி...
தலைவர் பிறந்த நாள் விழா-செங்கல்பட்டு தொகுதி
26.11.2019 அன்று செங்கல்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மறைமலைநகர் நகராட்சி பகுதியில் தமிழின தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
தலைவர் பிறந்த நாள் விழா: குருதிக்கொடை முகாம்
(24-09-2019) தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 65 வது பிறந்தநாளான (26-11-2019) அதனையொட்டி, காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூரில் குருதிக்கொடை முகாம் நாம் தமிழர் கட்சி சார்பாக...
தலைவர் பிறந்த நாள் விழா-ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு
தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகள் முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு உணவு மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு சோழிங்க நல்லூர் தொகுதி ...
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம்
20.11.2019 அன்று செங்கல்பட்டு தொகுதி, மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட வீடுகளில், கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை துண்டறிக்கை மூலம் விழிப்புணர்வு
மேற்கொள்ளப்பட்டது.
களப்பணியாளர்கள்:
இராவணன்- மறைமலைநகர் நகர செயலாளர்
சஞ்சீவ்-கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை
விஜயசுந்தர்-நகர துணை தலைவர்
தயாளன்-இளைஞரணி
பவுன்ராஜ்-இளைஞரணி.
மரக்கன்றுகள் நடும் விழா:சுற்றுசூழல் பாசறை பல்லாவரம் தொகுதி
பல்லாவரம் தொகுதி, நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பாக குரோம்பேட்டை "முனுசாமி தெரு,கணபதிபுரம்" பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.









