நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்- செய்யூர் தொகுதி
செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம் செய்யூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரி மத்திய, மாநில அரசுகளை பதாகை ஏந்தும் அறப்போராட்டம் நடைபெற்றது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்- தாம்பரம்
13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று தாம்பரம் பெருநகர கிழக்குப் பகுதி சார்பாக தாம்பரம் சட்டமன்ற உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் – திருப்போரூர் தொகுதி
வணக்கம்,
16.09.2020 அன்று
#செங்கல்பட்டு_மாவட்டம்
#திருப்போரூர்_தொகுதி
திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில்
"நீட்" தேர்வை ரத்து செய்யக் கோரி தொகுதி தலைவர் மற்றும் செயலாளர் #திரு_குணசேகரன் ,#திரு_லோகநாதன் தலைமையிலும் ,
மாவட்ட செயலாளர் #திரு_எள்ளாலன்_யூசுப் முன்னிலையில் மற்றும் பொருப்பாளர்கள் உறவுகளுடன் #கண்டன_ஆர்ப்பாட்டம்...
கபசுரக் குடிநீர் வழங்குதல் – தாம்பரம் தொகுதி
06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று தாம்பரம் பெருநகர கிழக்குப் பகுதி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு – செய்யூர் தொகுதி.
செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு வாயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பூர் கிராமத்தில்,6-9-2020 (இலத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கோதண்டம் அவர்களின் தலைமையில் கட்சியின்...
கொடியேற்றும் நிகழ்வு – வ.உ. சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு – சோழிங்கநல்லூர் தொகுதி
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் இன்று 05-08-2020 கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், நமது பாட்டன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளுவர் நகர், எம்.ஜூ.ஆர் சாலை, முத்துமாரியம்மன் கோயில் அருகில்...
கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு -தாம்பரம் பெருநகரம் கிழக்குப் பகுதி
29-08-2020 சனிக்கிழமை அன்று தாம்பரம் பெருநகர கிழக்குப் பகுதி சார்பாக -- கிழக்கு தாம்பரம் பெருநகர பகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது
செங்கொடி நினைவேந்தல் மற்றும் பதாகை ஏந்தும் போராட்டம். செய்யூர் தொகுதி
வீரத்தமிழச்சி செங்கொடியின் நினைவு நாளில், ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்துகிற போராட்டத்தை நாம் தமிழர் கட்சி செங்கல்பட்டு, தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதியில், ஆகத்து 28, வெள்ளி அன்று...
செங்கொடி வீரவணக்க நிகழ்வு – சோழிங்கநல்லூர் தொகுதி
சோழிங்க நல்லூர் தொகுதி சார்பாக வீரமங்கை செங்கொடி நினைவேந்தல் நிகழ்ச்சியும் ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தியும் செங்கொடி அவர்களுக்கு நினைவேந்தல் செலுத்தியும் வடக்கு பகுதி 182 மற்றும் 184 வட்ட...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- தாம்பரம் தொகுதி
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தாம்பரம் பெருநகரம் கிழக்குப் பகுதி சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு 22-08-2020 அன்று AF சாலை கேப்டன் முனை அருகில் காலை 7 மணி...








