செங்கல்பட்டு – தியாக திலீபன் நினைவு குருதிக்கொடை முகாம்
செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் கிளை குருதிக் கொடை பாசறையின் சார்பில் தியாக திலீபன் நினைவு நாளில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குருதி பற்றாக்குறை இருப்பதால் சேமிக்கப்பட்ட குருதி செங்கல்பட்டு...
சோழிங்கநல்லூர் தொகுதி – மருது சகோதரர்களுக்கு வீர வணக்க நிகழ்வு
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புழுதிவாக்கம் பகுதியில் வீரத்தின் இரு பெரும் அடையாளங்களான மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வை...
சோழிங்கநல்லூர் தொகுதி – வீரத்தாய் குயிலி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புழுதிவாக்கம் பகுதியில் வீரத்தாய் குயிலி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
திருப்போரூர் தொகுதி -எல்லை காத்த மாவீரன் ஐயா வீரப்பனார் வீரவணக்கம்
*ஐயா வீரப்பனார்* அவர்களின் 16 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சி திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாமல்லபுரம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது
இதில்உறவுகள் கலந்து கொண்டனர்.
சோழிங்கநல்லூர் தொகுதி -ஐயா மாயூரம் வேதநாயகம் பிள்ளை மலர்வணக்க நிகழ்வு
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புழுதிவாக்கம் பகுதியில் தமிழறிஞர் ஐயா மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கு பிறந்தநாளையொட்டி மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது,
சோழிங்கநல்லூர் தொகுதி- தொகுதி கலந்தாய்வு
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி புதிய தலைமை அலுவலகத்தில் மாவீரன் வனக்காவலன் ஐயா வீரப்பனாருக்கு வீரவணக்கம், தமிழ்முழக்கம் ஐயா.சாகுல் அமீது அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு பின்பு தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் கலந்துகொண்ட அனைத்து...
சோழிங்கநல்லூர் தொகுதி – வனக்காவலன் ஐயா வீரப்பனாருக்கு வீரவணக்கம்
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி பள்ளிக்கரணை பகுதி சார்பாக நமது வனக்காவலன் ஐயா. வீரப்பனார் அவர்களின் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
சோழிங்கநல்லூர் தொகுதி -பனைத்திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி மத்தியப்பகுதி 198வது வட்டம் சுற்றுசூழல் பாசறை சார்பாக பனைத்திருவிழா நடைபெற்றது,
இதில் சுமார் 1000 பனைவிதைகள் நடப்பட்டன. ப்பட்டன.
சோழிங்கநல்லூர் தொகுதி -புதிய கல்வி கொள்கை -நீட் தேர்வை எதிர்த்தும்-கண்டன போராட்டம்
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மேடவாக்கம் ஊராட்சியில் அன்று (10/10/2020)
வேளாண்மை சட்ட மசோதா, புதிய கல்வி கொள்கை மற்றும் நீட் தேர்வை எதிர்த்தும், மனிஷா வால்மீகி படுகொலையை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுராந்தகம் தொகுதி – பனை விதை விதைத்தல்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படாளம் பகுதியின் ஏரியில் 500 பனை விதைகள் விதைக்கப்பட்டது.


