திருப்போரூர் – அண்ணல் அம்பேத்கரின் வீரவணக்க நிகழ்வு

06.12.2020 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு தொகுதி முழுக்க 12 இடங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதி முழுக்க சுமார் 250க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுகளை அப்பகுதிகளின்...

மதுராந்தகம் தொகுதி – அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

06.12.2020 மதுராந்தகம் மற்றும் பாக்கம் பகுதியில் அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது‌‌. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி,...

சோழிங்கநல்லூர் தொகுதி – வெள்ளநிவாரணம் வழங்கும் நிகழ்வு

சோழிங்கநல்லூர் தொகுதியில் 06-12-20 அன்று சோழிங்கநல்லூர் மத்தியப்பகுதி செம்மஞ்சேரி ஜவகர் நகர் பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அண்ணன் மன்சூர் அலிகான்...

தமிழ் நாடு நாள் பெருவிழா – சோழிங்கநல்லூர் தொகுதி

செங்கல்பட்டு மாவட்டம்க்குட்பட்ட பள்ளிக்கரணை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், புழுதிவாக்கம் மற்றும் சித்தாலப்பாக்கம் பகுதிகளில் (1-11-2020) தமிழநாடு நாள் தாயகப்பெருவிழா வெகு சிறப்பாக தமிழ்நாடு கொடி ஏந்தியும் , இனிப்புகள்...

மதுராந்தகம் தொகுதி – தேசியத் தலைவர் பிறந்தநாள் விழா நிகழ்வு

26.11.2020 அன்று தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு மதுராந்தகம் தொகுதி சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது. தொடர்புக்கு: 8148040402

திருப்போரூர் தொகுதி – நிவர் புயல் பேரிடர் மீட்பு பணிகள்

25.11.2020 , 26.11.2020 அன்று காலை முதல் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி பகுதிகளில் நிவர் புயல் மற்றும் கன மழையினால் ஏற்பட்ட பேரிடர்களை நேரடியாக கள ஆய்வு செய்து மக்களுக்கான உதவிகள்,...

மதுராந்தகம் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

தாயக விடுதலைப்போரில் உயிரிழந்த மாவீரர்களுக்கு மதுராந்தகம் தொகுதி சார்பாக வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர...

சோழிங்கநல்லூர் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி கிழக்குப் பகுதி சார்பாக 26-11-2020 அன்று, தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வை முன்னெடுத்த...

மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

22-11-2020 அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அத்திவாக்கம், கீழகண்டை, தேவாதூர் மற்றும் ஆத்தூர் ஆகிய நான்கு பகுதிகளில் புலிக்கொடியேற்றப்பட்டது.

சோழிங்கநல்லூர் – ஈகைப்பேரொளி திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் இன்று சோழிங்கநல்லூர் மத்தியப்பகுதி -198வது வட்டம் சார்பாக ஈகைப்பேரொளி லெப்டினெட் கேணல் அண்ணன் திலீபன் அவர்களுக்கு...