மதுராந்தகம் தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா
தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்த நாள் விழாவையொட்டி மதுராந்தகம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 26-11-2021 கொல்லம்பாக்கம், பிலாப்பூர், மின்னல்சித்தாமூர், நெல்வாய் கூட்டுச் சாலை, மெய்யூர், பழமத்தூர்...
சோழிங்கநல்லூர் தொகுதி தேசியதலைவர் பிறந்தநாள் நிகழ்வு
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட எழில்நகர் 194வது வட்டம் சார்பாக 26-11-2021 அன்று 200பேருக்கு பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது இதில் சோழிங்கநல்லூர் தொகுதி தலைவர் திரு. சசிகுமார் தலைமை தாங்கி வாங்கினார் நிகழ்ச்சி...
தாம்பரம் தொகுதி மழை வெள்ள நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.
இன்று முடிச்சூர் லட்சுமி நகர் பகுதியில் நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது - காலை 9.00 மணி அளவில் நடைபெற்றது.
உணர்வுடன்,
ம. வேம்பு செல்வம்
செய்தித் தொடர்பாளர்
தாம்பரம்...
மதுராந்தகம் தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா
தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்த நாள் விழாவையொட்டி மதுராந்தகம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 01-12-2021 பழமத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டு...
மதுராந்தகம் தொகுதி மழை நிவாரண உதவி
28.112021 மதுராந்தகம் அடுத்த பாக்கம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள 100 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு மதுராந்தகம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உணவளிக்கப்பட்டது.
தொடர்புக்கு: 8149040402
தாம்பரம் தொகுதி தமிழ்த்தேசிய தலைவரின் அகவை நாள் கொடியேற்ற நிகழ்வு
நாள்: 26 11 2021
பகுதி :மேற்கு தாம்பரம்.
இடம் :கிஷ்கிந்தா சாலை எம்ஜிஆர் சிலை அருகில்.
நேரம் :காலை 9 மணி அளவில். த்
நிகழ்ச்சி : தமிழ்த்தேசிய தலைவரின் அகவை தின நாள் கொடியேற்ற நிகழ்வு.
உணர்வுடன்
வேம்பு...
தாம்பரம் தொகுதி – நிலவேம்பு கசாயம் வழங்குதல்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தொகுதி பெருங்களத்தூர் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக RMK நகர் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
சோழிங்கநல்லூர் தொகுதி – குருதிக்கொடை முகாம்
சோழிங்கநல்லூர் தொகுதி பெரும்பாக்கத்தில் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
சிறப்பாக நடைபெற்றது .தொகுதி நிர்வாகிகள் குருதிக் கொடை வழங்கினர்.
மண்டலச் செயலாளர் திரு இராஜன், மாவட்டச் செயலாளர் திரு மைக்கேல்,தொகுதித்...
செய்யூர் தொகுதி – மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி
செய்யூர் தொகுதியில் 22/11/2021 அன்று மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், , சித்தாமூர் ஒன்றிய பகுதிகளான சூனாம்பேடு ஊராட்சிக்குட்பட்ட வெள்ளகொண்டஅகரம் மற்றும் புதுப்பேட்டை ஆகிய கிராமங்களில் உணவு வழங்கப்பட்டது.
சோழிங்கநல்லூர் தொகுதி – தமிழ் மீட்சிப் பேச்சாளர் கூட்ட கலந்தாய்வு
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக முதன் முதலாக தனித்தமிழ் பேச்சாளர்களை உருவாக்கும் வகையில் தமிழ் மீட்சிப் பேச்சாளர் மன்றத்தின் முதல் கூட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி, மேடவாக்கம் பகுதி சமூக நலக்கூடத்தில்...



