மதுராந்தகம்

மதுராந்தகம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் அச்சிறுப்பாக்கம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட இராமாபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 25 பேர் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அதனை தொடர்ந்து கல்விக்கண் திறந்த காமராசர்...

பனை விதை விதைக்கும் நிகழ்வு – மதுராந்தகம்

இன்று மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட கோடித்தண்டலம் பகுதியில் பனைவிதைகள் ஊன்றப்பட்டது. நிகழ்வு ஒருங்கிணைப்பு : குருநாதன், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர். தொடர்புக்கு: 8148040402 ...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/மதுராந்தகம் தொகுதி

கொரானா ஊரடங்கு  காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த வாடும் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அனந்தமங்கலம் பகுதி வாழ்  பழங்குடியின மக்களுக்கு 29/04/2020 அன்று அரிசி மற்றும் காய்கறிகள் அச்சிறுப்பாக்கம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக...

கொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி

01.03.2020 ஞாயிற்றுக் கிழமை  அன்று பழமத்தூர் பெரியவெண்மணி,  இராமாபுரம் ஆகிய பகுதிகளில்  கொடியேற்றும்  விழா நடைபெற்றது

கொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி

16.02.2020 ஞாயிற்றுக்கிழமை  அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோடித்தண்டலம், பாக்கம்,  விண்ணம்பூண்டி, மின்னல் சித்தாமூர், கொங்கரை ஆகிய பகுதிகளில் கொடியேற்றப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி

10.11.19 மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கொடியேற்றும் நிகழ்வு/உறுப்பினர் அட்டை வழங்குதல்/மதுராந்தகம்

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஓரத்தில் அடுத்துள்ள செனையனேரி கிராமத்தில்  கட்சியின் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. அப்பகுதியில் உறுப்பினர்களாக இணைந்த 51 நபர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. .

கிராம சபை கூட்டம்-மதுராந்தகம் தொகுதி

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாதிரி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு அணு உலை, மீத்தேன், கெயில் எரிவாயு போன்ற நாசகார திட்டங்களை கைவிட வேண்டும்...

கொடியேற்றும் நிகழ்வு-மதுராந்தகம் தொகுதி

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனந்தமங்கலம் கிராமத்தில் அன்று 23.06.2019 புலிக்கொடி ஏற்றப்பட்டது  இதில் 30 பேர் உறுப்பினர்களாக  இணைந்திருந்தனர் அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது.

கொடியேற்றம்-தை திருநாள்-நிகழ்வு

தைத் திருநாளை முன்னிட்டு மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரி்க்கிலி மற்றும் பாபுராயன் பேட்டை ஆகிய இரு கிராமங்களில் புலிக் கொடி ஏற்றப்பட்டது. --
Exit mobile version