கனகராயன் குளத்தில் வாக்குச்சாவடியில் பொலிசார் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்! – பதட்டத்தில் நடந்த தற்செயலான சம்பவம்...
வட மாகாண சபைக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காவல் கடமையிலிருந்த பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். கனகராயன் குளம் சின்னரம்பன் பாரதி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸார் துப்பாக்கி...
அனந்தி அரசாங்கத்துடன் இணைந்ததார் என யாழில் உதயன் பத்திரிகை அச்சிட்டு இராணுவம் வினியோகம்!
கூட்டமைப்பின் சார்பில் யாழில் பேட்டியிடும் அனந்தி அரசாங்கத்துடன் இணைந்துள்ளதாக போலியான உதயன் பத்திரிகை அச்சிட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அரசபடைகளதும் புலனாய்வளரகளதும் போக்கிலித் தனமான தேர்தல் முறைகேடுகள் கண்டு யாழ் குடாநாட்டு மக்கள் அதிர்ச்சி...
இரா.சம்பந்தன் உள்ளிட் கூட்டமைப்பு பிரதிநிதிகள் வேட்பாளர் அனந்தியின் பாதுகாப்பு குறித்து கலந்தாராய்வு:
பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் உள்ளிட் கூட்டமைப்பு பிரதிநிதிகள் வேட்பாளர் அனந்தியின் பாதுகாப்பு குறித்து கலந்தாராய்வு செய்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டிற்குள் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து...
இலங்கையில் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்: பான் கீ மூன் நம்பிக்கை
இலங்கையின் நல்லிணக்கத்துக்கு எதிர்வரும் மாகாணசபை தேர்தல் நல்ல சந்தர்ப்பம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். எனவே இலங்கையின் கட்சிகள் சமாதானமான முறையில் தேர்தலில் ஈடுபடுமாறு அவர்...
யாழில் அனந்தி மீது ஈபிடிபியும் இராணுவமும் இணைந்து பாரிய தாக்குதல்: கபே கண்காணிப்பாளர் உட்பட பலர் படுகாயம்!
சுழிபுரத்தில் அமைந்துள்ள அனந்தியின் வீட்டை நடுநிசியில் இராணுவத்தினரும் ஈபிடிபியினரும் வாள், கத்திகள், துப்பாக்கிகள் சகிதம் சுற்றி வளைத்ததாக அனந்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஈபிடிபியினரும் இராணுவத்திரும் தனது வீட்டை சுற்றி வளைத்து...
ஐ.நா விசாரணைக் குழுவொன்றை அனுப்ப வேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கையை இலங்கை நிராகரிப்பு!
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட விசாரணைக் குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை...
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் – சீ.வி.விக்னேஸ்வரன்
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று வட மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழக கட்சிகள் இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது...
யாழில் வேட்பாளர்கள் மீது தாக்குதல்: முச்சக்கர வண்டி எரித்து சாம்பலாக்கப்பட்டது!
யாழ். பண்ணை பாலத்துக்கு அருகில் சுயேட்சை குழு வேட்பாளர்கள் இருவர் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் எரியூட்டப்பட்டுள்ளது. பண்ணைப்பாலத்துக்கு அருகில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த...
கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்திற்கு எதிரான மனு: சம்பந்தனுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை!
எதிர்வரும் ஒக்டோபர் 2ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. வட மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்...
கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை விட மிகவும் வலிமையானது – கே.பி.
வட்டுக்கோட்டை தீர்மானத்தை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனமானது மிகவும் வலிமையானதாக அமைந்துள்ளது. வடக்கின் இளைஞர்களை மீண்டும் ஒருமுறை ஆயுதம் ஏந்துவதற்கான மறைமுகமான கோரிக்கையினையே விக்னேஸ்வரன் முன்வைத்துள்ளார் என விடுதலைப்...








