கூட்டமைப்பு உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் சம்பந்தன் முன்னிலையிலா? வட மாகாணசபைக்கு கட்டடம் இல்லை!
அண்மையில் நடைபெற்று முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என்பது பற்றிய தகவல் இதுவரையில் வெளியிடப்படவில்லை. வட மாகாணசபையின் முதலமைச்சராக...
மாவீரர் துயிலும் இல்லங்களை அமைப்பதற்கு வட மாகாணசபைக்கு அதிகாரம் அளிக்கப்போவதில்லை – அரசாங்கம்
மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைக்க இடமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்லறைகளை மீள அமைப்பதற்கு வட மாகாணசபைக்கு அதிகாரம் அளிக்கப் போவதில்லை என அரசாங்கத்தின் உயர்...
நவநீதம்பிள்ளையின் வேண்டுகோள் அடங்கிய கடிதம் கிடைக்கவில்லை – வெளிவிவகார அமைச்சு
தான் தெரிவித்ததாகக் கூறி பொய்யான முறையில் வெளியிடப்பட்ட கருத்துகளைத் திருத்திக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசைக் கேட்டுள்ளமை தொடர்பான கடிதம் இன்னும் வெளிவிவகார அமைச்சினை...
கெய்டியில் 18 வயது பெண் மீது பாலியல் வல்லுறவு – சிறீலங்கா படையினனுக்கு எதிராக விசாரணைகள்
கெய்டியில் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் பணியாற்றும் சிறீலங்காப் படையினன் ஒருவர், ஹெய்டி பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை தொடர்பில் பாரபட்சமற்ற முழுமையான விசாரணைகள் நடத்தப்படும் என சிறீலங்கா இராணுவம் உறுதியளித்துள்ளது.
மூன்று சிரேஷ்ட...
இலங்கை அரசு வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்
கடந்த 21ம் நாள் நடைபெற்று முடிந்த தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாணசபையுடன் இலங்கை அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வாசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர்...
வடக்கு தேர்தலில் இராணுவத்தினர் செயற்பட்ட விதம் குறித்து வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அதிருப்தி!
இராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். தென் ஆசிய பிராந்திய வலயத்தைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளனர். வட மாகாணசபைத் தேர்தலின் போது இராணுவத்தினர் செயற்பட்ட விதம்...
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு நிகழ்ந்த துரதிஸ்டம்
வட மாகாணசபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி விக்னேஸ்வரன் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக வவுனியாவில் காத்திருக்கவேண்டிய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு திரும்பும் வழியிலேயே அவர் வவுனியாவில் காத்திருக்கவேண்டிய...
வட மாகாண தமிழ் மக்களுக்கு ஈ.என்.டி.எல்.எப். வாழ்த்துக்கள்! – சிங்கள இனவாத அரசுக்கு தமிழ் மக்கள் புகட்டிய பாடம்...
தமிழ் இன அழிப்பின் மூலம் அமைதியை ஏற்படுத்தி விட்டேன் என்று உலகை ஏமாற்றப் புறப்பட்ட சிங்கள அரசுக்கு தங்களது வாக்குகள் மூலம் வடக்கின் தமிழ் மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். தங்கள் ஒற்றுமையை...
மாவீரர் துயிலும் இல்லங்கள் மீள அமைத்து புனிதமாக்கப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்
வடக்கு மாகாணசபை ஆட்சி உத்தியோக பூர்வமாக பொற்றுப்பேற்ற பின்னர் இடித்தழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைத்து புனிதமாக்கும் செயப்பாடுகள் தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்று வடமாகாணசபைத் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...
வடக்கில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் முன்வர வேண்டும்: விக்னேஸ்வரன்
வடக்கு மாகாணத்தை சிறந்த பூமியாக கட்டியெழுப்ப உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள சி.வி. விக்னேஸ்வரன், வடக்கில் பல துறைகளிலும் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் முன்வர வேண்டும்...









