தமிழீழச் செய்திகள்

வவுனியாவுக்கு ஒரு அமைச்சு கேட்டு சம்பந்தனுக்கு கடிதம்.

மூவின மக்களும் வாழும் வவுனியா மாவட்டத்திற்கு வட மாகாணசபையில் அமைச்சு பதவியொன்று அவசியமானது என வட மாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜி.ரி.லிங்கநாதன் தமிழரசுக்கட்சியின் தலைவர் சம்பந்தனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இக்...

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு அவுஸ்திரேலியா ஆதரவு!

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு அவுஸ்திரேலியா முக்கியமாக ஆதரவளிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் குறித்து கவலை வெளியிடப்பட்டாலும்,...

தேர்தல் தினத்தன்று இராணுவத்தினர் தன்னை தாக்கியதாக அரச ஊழியர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு.

வட மாகாண சபைத் தேர்தல் தினத்தன்று இராணுவத்தினர் தன்னை அடித்துக் காயப்படுத்தியதாக அரச ஊழியர் ஒருவர் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். தலை, முகம், கால்களில் கொட்டன்களால் தாக்கப்பட்டு காயமடைந்த...

புலிகளிடமிருந்து மக்களை படையினர் மீட்டிருந்தால் ஏன் அவர்கள் அரசிற்கு வாக்களிக்கவில்லை? டுவிட்டரில் ஜனாதிபதியிடம் கேள்வி!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேள்வி பதில் மூலம் டுவிட்டரில் உரையாடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டமை தோல்வியில் முடிந்துள்ளது. நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச் சபைக் கூட்டத்தில்...

நவநீதம்பிள்ளையின் அறிக்கையை இலங்கை நிராகரிப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வாய்மொழி மூல அறிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என இலங்கை அரசாங்க பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் தற்போது...

கூட்டமைப்பின் எதிர்கால செயற்பாடுகளை அவதானித்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொது பல சேனா

வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசின் ஒழுங்குப்பத்திரத்திற்கு அமைவாக நடக்கிறதா என்பதை அவதானித்தே தமது அடுத்த கட்ட நடவடிக்கை அமையும் என்று சிங்களக் கடும்போக்குவாத...

முடிந்தால் இராணுவத்தையும் ஆளுநரையும் வெளியேற்றிப் பாருங்கள்: விக்னேஸ்வரனுக்கு விமல் சவால்!

வடமாகாண ஆளுநரையும், வடக்கிலுள்ள இராணுவத்தினரையும் முடிந்தால் வெளியேற்றிப் பாருங்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு சவால் விடுத்தார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ஸ. வடமாகாணசபையை கைப்பற்றியதால் முழுநாடும் தமக்கு...

சுதந்திரத் தமிழீழத்தை அடைவதற்கு தேர்தல் வெற்றியைக் கூட்டமைப்பு பயன்படுத்துமா?

தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மாபெரும் புரட்சியன்றை நிகழ்த்தியுள்ளனர். மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்று கூறி தியாக தீபமான திலீபன் அவர்களின் கனவு நனவாகியது போன்று அவருடைய நினைவு...

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையிடம் ஐ.நா தோல்வியடைந்துவிட்டது! – பான் கீ மூன்

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையானது இலங்கையிடம் தோல்வியடைந்து விட்டது என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 68 ஆவது கூட்டத்தொட்ரில்,...

ஆளுனர் நீக்கம், இராணுவ தலையீட்டை குறைப்பது தொடர்பில் அரசுடன் விரைவில் பேச்சு – சி.வி. விக்னேஸ்வரன்

வடக்கில், இராணுவத் தலையீட்டைக் குறைப்பது தொடர்பாகவும், ஆளுனரை மாற்றுவது தொடர்பாகவும், சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப் போவதாக, வடக்கு மாகாண முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து...
Exit mobile version