தமிழீழச் செய்திகள்

திசையெங்கும் ஒலித்த நம் தேசக் குரல் பாலசிங்கம் அண்ணா – கனடா தமிழர் பேரவை

தமிழர்களின் வரலாறும், தமிழ் மக்களும் சிங்களப் பேரினவாதத்தினால் படிப்படியாக அழித்து ஒழிக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளைகளில், அதை எதிர்த்து நின்று போராடும் எம் தேசத் தலைவன் திரு. வே.பிரபாகரனுக்குப் பக்க பலமாக நின்று, தன்னையும் ஒரு...

சிங்கள மொழியில் மட்டுமே இனி இலங்கையின் தேசிய கீதம் – ராஜபக்சேவின் இனவெறிச் செயல்

இலங்கையின் தேசியக்கீதம் இனி சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும் என இலங்கையின் அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது. இதன்படி தற்போது தமிழிலும் பாடப்படும் தேசிய கீதம் எதிர்காலத்தில் தேசிய நிகழ்வுகளின் போது பாடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது....

இலங்கை மேஜர் ஜெனரல்.கல்லேகேக்கு எதிரான போர்குற்ற ஆவணங்கள்

லங்கா நியூஸ் வெப் இணையதளம் உலகத்தமிழர் பேரவையில் உறுப்பினராக இருக்கும் பிரிட்டனில் செயல்படாத தமிழ்தேசிய அமைப்பு ஒன்றின் மூலம் சேகரிக்கப்பட்ட மேஜர்  ஜெனரல்.கல்லேகேக்கு எதிரான போர்குற்ற ஆவணங்களை லண்டனில் உள்ள நீதித்துறை நடுவர்...

உயிர் பயத்தில் நடுங்கிய ராஜபக்ஷே! லண்டனில் கிளம்பிய ஓயாத அலைகள்..

கடந்த 2-ம் தேதி பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றுவதற்காக லண்டனுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே சர்வதேசக் கண்டனங்களால் நடுங்கிப்போனார். இவ்வளவு எதிர்ப்புகளைப் பார்த்த பல்கலைக்கழகம், 'ராஜபக்ஷே உரையாற்ற வேண்டாம்!’ என...

ஏழு நாடுகளின் கடற்படைத் தளபதிகள் சிறிலங்கா வருகை.

சிறிலங்கா கடற்படையின் 60வது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஏழுநாடுகளின் கடற்படைத் தளபதிகள் சிறிலங்கா வரவுள்ளனர். சிறிலங்கா கடற்படையின் பேச்சாளர் கப்டன் அத்துல சேனாரத் இதுகுறித்து தகவல்வெளியிடுகையில் “சிறிலங்கா கடற்படையின் 60வது ஆண்டு...
Exit mobile version