பிரபாகரனின் மகனான பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினரே படுகொலை செய்தனர் – றொபேட்ஸ்
2009 மே மாதம், போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான, 12 வயதான பாலச்சந்திரனை, இலங்கை இராணுவத்தினரே படுகொலை செய்ததாக தி எக்கனோமிஸ்ட் இதழின், தென்னாசியப் பிரிவுக்குப் பொறுப்பான,...
முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி வீரவணக்கம்
1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத்...
தேசியத் தலைவர் பிரபாகரனின் வீடு தகர்க்கப்பட்டதன் உண்மை என்ன..?
‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தடயங்களை இன்னும் வைத்து கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அதனால் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த நிலக்கீழ் பதுங்கு குழி தகர்க்கப்பட்டது’ என்று சிறீலங்கா இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய கூறியுள்ளார்.
புதுக்குடியிருப்பு...
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்றால் மட்டுமே இனப்பிரச்சினைக்கு தீர்வு – குர்ஷித்திடம் வலியுறுத்திய மஹிந்த
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதொரு அரசியல் தீர்வை விரைந்து முன்வைக்குமாறு இலங்கையை இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், இவ் விவகாரம் குறித்து தனது நிலைப்பாட்டை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...
அக்டோபர் 5 – 1987ஆம் ஆண்டு லெப்.கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரண்டு வீடுதலைப்புலிகள் சயனைட்...
1987 அக்டோபர் 5ம் திகதி.அந்த நாளையும் அதன் கொடும் துரோகத்தையும்எமது மனங்களில் ஆழப்படிந்துவிட்ட துயரத்தையும் மறந்து கடந்து செல்லவோ தவிர்த்துவிட்டு சிந்திக்கவோ எங்களால் முடியாமலிருக்கின்றது.
அதற்குப் பின்னரும் எத்தனையோ பச்சைத்துரோகங்களை அப்பட்டமான நயவஞ்சகங்களை இந்தத்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் புதுக்குடியிருப்பு வீடு சிங்களத்தால் தகர்ப்பு.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்த 1-1 முகாமிலுள்ள நிலத்தடி வீடு சிங்கள இராணுவத்தினரால் இன்று மாலை 6 .41 மணிக்குக் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது.
மேற்படி...
தமிழர் தாயகத்தில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் அச்சுறுத்தல்கள் – சர்வதேச நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஊடக இல்லம்
தமிழர் தாயகத்தில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டு வருகின்றமையை தடுத்து நிறுத்த சர்வதேச நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊடகஇல்லம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
யாழ்.குடாநாட்டிலிருந்து வெளிவருகின்ற தினக்குரல் பத்திரிகையின் செய்தியாளர்களுக்கு சிறிலங்காவின்...
மார்ச் மாதத்திற்குள் பரிந்துரைகள் அமுல்படுத்தபடாவிடின் வலுவான நடவடிக்கை – நவநீதம்பிள்ளை
ஐக்கிய நாடுகளின் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய நவனீதம்பிள்ளை இலங்கை மீதான சர்வதேச மனிதவுரிமைகள் தொடர்பான விசாரணைகள் பற்றி வாய்மூல அறிக்கை, ஜெனீவாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவினால் ஆட்சேபிக்கப்பட்டிருந்தது. இந்த ஆட்சேபனை...
தீவக பகுதிகளில் இரவு நேரங்களில் கூட்டமைப்ப ஆதரவாளர்கள் மீது தாக்குதல்!
யாழ்ப்பாணத்தின் ஒட்டுக்குழுவின் ஆதிக்கத்தில் இருந்த தீவக பகுதிகள் தற்போது கூட்டமைப்பின் கைகளுக்குள் விழுந்துள்ள நிலையில் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தீவக பகுதிகளில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களை அச்சுறுத்தும்...
விடுதலை எழுச்சி வீடியோ காட்சிகளை வைத்திருந்த இளைஞன் கைது!
மட்டக்களப்பு கல்குடாப் பகுதியில் விடுதலை எழுச்சி வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாசிக்குடா யானைக்கல் கடற்கரைப் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்படி இளைஞனை...







