ஐ.நாவுக்கு நாம் வலுவான ஆதரவுகளை வழங்குவோம்: வில்லியம் ஹெக்
ஐ.நா அறிக்கைக்கு தமது அரசு வலுவான ஆதரவுகளை வழங்கும். நாம் அறிக்கையை தீவிரமாக படித்துவருகின்றோம். அதேசமயம், சிறீலங்கா அரசு தெளிவான பதிலை வழங்கவேண்டும் என பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹெக் கடந்த...
பயங்கரவாதத்தை தோற்கடித்த இலங்கையின் அனுபவங்கள்! பகிர்ந்து கொள்ள ஐம்பத்தி ஐந்து நாடுகளுக்கு இலங்கை அழைப்பு
பயங்கரவாதத்தைத் தோற்கடித்தாக இலங்கை ராணுவம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஐம்பத்தி ஐந்து நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட யுத்தத்தின் அனுபவங்களைக் கொண்டு "பயங்கரவாதத்தைத் தோற்கடித்த இலங்கையின் அனுபவங்கள்" எனும் தலைப்பிலான...
டெல்லியில் நாளை இலங்கை போர் குற்றம் தொடர்பான ஐ.நா அறிக்கை மீதான கருத்தரங்கு – முக்கிய எழுத்தாளர்கள் தலைவர்கள்...
டெல்லியில் நாளை இலங்கை போர் குற்றம் தொடர்பான ஐ.நா அறிக்கை மீதான கருத்தரங்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்கள், நீதியரசர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
நீதிபதி சச்சார், சுரேஷ்,...
ஐ.நா அறிக்கைக்கு எதிராக மக்களிடம் பலவந்தமாக கையெழுத்து வாங்கிவரும் இலங்கை அரசு.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக 10 லட்சம் கையெழுத்துக்களை சேகரிக்கும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் நேற்று மக்களிடம் பலவந்தமாக கையெழுத்துப் பெறும் நடவடிக்கை...
ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு முழு ஆதரவு: ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் காணப்படும் பரிந்துரைகளுக்கு நாம் எமது முழுமையான ஆதரவுகளை வழங்குவதுடன், சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சுயாதீன விசாரணைக்குழு அமைக்கப்படவேண்டும் எனவும் தென்ஆபிரிக்க...
போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துங்கள்! – கொழும்பில் பிளேக் வலியுறுத்தல்
இலங்கையில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துங்கள் என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்கா, தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் கொழும்பு அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது. இவ்வாறு கொழும்பில் செய்தியாளர்களிடம் அமெரிக்க துணைச்செயலாளர் பிளேக்...
தமிழர்களுக்கு எதிராக ரஸ்யா வீட்டோவை பயன்படுத்த தயார். என்ன செய்யப்போகிறது ஐ.நா?
சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு முன்வைத்துள்ள அறிக்கை பாதுகாப்புச்சபையில் முன்வைக்கப்பட்டால் இலங்கைக்கு ஆதரவாக ரஸ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் என கொழும்புக்கான ரஸ்யத் தூதுவர் விலாமிடீர்...
கொசோவோ உருவாக்கப்பட்டது போன்ற செயற்பாடுகளே சிறீலங்காவில் நிகழ்கின்றன: கொழும்பு ஊடகம்
யூகோஸ்லாவாக்கியாவில் தலையீடுகளை மேற்கொண்டு எவ்வாறு கொசோவோ என்ற புதிய நாடு உருவாக்கப்பட்டதோ அதனை ஒத்த செயற்பாடுகளே சிறீலங்காவிலும் மேற்கொள்ளப்படுகின்றன. சேபியர்கள் போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக தெரிவித்தே ஐ.நா அங்கு தலையீடுகளை மேற்கொண்டிருந்தது என கொழும்பு ஊடகம்...
ஐ.நா வின் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் விசாரணைப் பொறிமுறையொன்றைஉருவாக்குமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்த கோரிக்கையை இலங்கைஅரசாங்கம் நிராகரித்துள்ளது.இந்த நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் எவ்வித பதிலையும் அளிக்கப்போவதில்லை...
நிபுணர்குழுவின் அறிக்கையில் சர்வதேச விசாரணைக்கு போதுமான ஆதாரங்கள் உண்டு! இன்னும் தாமதிப்பது ஏன்? – கோர்டன் வைஸ்
அனைத்துலக விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் ஆதாரங்களும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் உள்ளன. எனவே எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவ்வாறு இலங்கைக்கான ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன்...









