அன்புச் சகோதரர் @arrahman அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய…

அன்புச் சகோதரர் @arrahman அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். (2/2) View original post on X ↗

இசையெனும் இனிய விருந்து படைத்து, மனித மனங்களின் ரணங்களுக்கு மாமருந்திடும்…

இசையெனும் இனிய விருந்து படைத்து, மனித மனங்களின் ரணங்களுக்கு மாமருந்திடும் இன்னிசைத் தமிழர், உலகம் போற்றும் விருதுகளை எல்லாம் தமது இசை மீட்டும் விரல்களால் தமிழ்த்திசை நோக்கி நகர்த்தி, தமிழுக்கும் தமிழர்க்கும் இணையில்லா...

பட்டியல் பிரிவைச் சேர்ந்த ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா?…

பட்டியல் பிரிவைச் சேர்ந்த ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியைப் பேணும் இலட்சணமா? https://www.naamtamilar.org/scsfmh @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

உலகில் விலைமதிப்பில்லாதது நம்மிடம் இருப்பவை அல்ல. மாறாக நம்மோடு இருப்பவர்கள்தான்….

உலகில் விலைமதிப்பில்லாதது நம்மிடம் இருப்பவை அல்ல. மாறாக நம்மோடு இருப்பவர்கள்தான். கடந்தகாலம் நமக்கு ஒருபாடமாக இருக்கவேண்டுமே தவிர, பாரமாக இருக்க அனுமதிக்கக் கூடாது. எவருக்கும் அடங்காமல், வளையாமல் சீண்டிப் பார்க்க முடியாமல் சர்வாதிகாரமாய்ப் பிறரை...

கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 செவிலியர்களை பணிநீக்கம்…

கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 செவிலியர்களை பணிநீக்கம் செய்யும் அரசாணையைத் திரும்பப் பெறக்கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் செவிலியர்களோடு களத்தில்... View original post on X...

கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 செவிலியர்களை பணிநீக்கம்…

கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 செவிலியர்களை பணிநீக்கம் செய்யும் அரசாணையைத் திரும்பப் பெறக்கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் செவிலியர்களோடு களத்தில்... https://x.com/i/broadcasts/1dRJZMqpvwzGB View original post on...

கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 செவிலியர்களை பணிநீக்கம்…

கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 செவிலியர்களை பணிநீக்கம் செய்யும் அரசாணையைத் திரும்பப் பெறக்கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் செவிலியர்களோடு களத்தில்... https://x.com/i/broadcasts/1LyxBqbzpbpJN View original post...

நீங்கள் ஒருவரை ஏற்றிவிடும் ஒவ்வொரு படியும் உங்களுடைய வெற்றிதான். தயங்காமல்…

நீங்கள் ஒருவரை ஏற்றிவிடும் ஒவ்வொரு படியும் உங்களுடைய வெற்றிதான். தயங்காமல் உதவிசெய்யுங்கள். மகிழ்வித்து மகிழுங்கள். பலவீனமாக இருப்பவர்கள் பிறரை மன்னிக்கமாட்டார்கள். மன்னிப்பதென்பது மனவலிமை உடையோரின் குணம். தேவைப்படும் பொருளாக இல்லாமல், தேடப்படும் இதயமாக வாழக்கற்றுக்கொள்ளுங்கள். https://x.com/SeemanOfficial/status/1610795714702876672/video/1 View...

இசுலாமியப் பெருமக்களின் குடியிருப்புகளை இடித்து 50 ஆயிரம் மக்களை வீதியில்…

இசுலாமியப் பெருமக்களின் குடியிருப்புகளை இடித்து 50 ஆயிரம் மக்களை வீதியில் நிறுத்தும் செயலினை உத்தரகாண்ட் மாநில பாஜக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்! https://www.naamtamilar.org/Uillx1 View original post on X ↗

மகனை இழந்துவாடும் ஐயா @EVKSElangovan அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது…

மகனை இழந்துவாடும் ஐயா @EVKSElangovan அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அன்புத்தம்பி திருமகன் ஈவெரா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! (2/2) View original post on X ↗