ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மகளிர் பாசறையின் பாரம்பரிய பொங்கல் விழா
ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மகளிர் பாசறையின் பாரம்பரிய பொங்கல் விழா ,15/01/2023 அன்று வீரபாண்டி தொகுதி ,அடிமலைப்பட்டி கிராமம் ,கோட்டைக்காடு பகுதியில் கட்சி உறவு கந்தசாமி அவர்களின் விவசாய நிலத்தில் நடைபெற்றது.
வீரத்தமிழர் முன்னணியின்...
சேலம் மாவட்டம் மகளிர் பாசறை நடத்திய பெண்களுக்கான கபடி போட்டி
ஏற்காடு சட்டமன்ற தொகுதி, அயோத்தியாபட்டணம், கிழக்கு ஒன்றியம், கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில், தொகுதி மகளிர் பாசறை நடத்திய பெண்களுக்கான கபடி போட்டி மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 16.01.2023 திங்கள் கிழமை சிறப்பாக நடைபெற்றது.
வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு – தலைமையகம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு
28-08-2022 | வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு
மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 11ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு நாம்...
தலைமை அறிவிப்பு – விளவங்கோடு தொகுதி – மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022070301
நாள்: 12.07.2022
அறிவிப்பு:
விளவங்கோடு தொகுதி - மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
செயலாளர்
-
அ.சாலினி
-
11842098376
இணைச் செயலாளர்
-
சு.ஸ்ரீமதி சுஜின்
-
12189651131
துணைச் செயலாளர்
-
ச.ஆன்சி
-
16350267928
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - விளவங்கோடு தொகுதியின்
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...
தலைமை அறிவிப்பு – மகளிர் பாசறை பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2022060275
நாள்: 20.06.2022
அறிவிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் தொகுதியைச் சார்ந்த
க.உமா மகேஸ்வரி (02318744242), வேலூர் மாவட்டம், கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதியைச் சார்ந்த இரா.கலையேந்திரி (05394773381) மற்றும் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதியைச் சார்ந்த சீ.சுமதி...
தலைமை அறிவிப்பு – திருவையாறு தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2022050197
நாள்: 08.05.2022
அறிவிப்பு:
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தொகுதியைச் சார்ந்த வி.எழிலரசி (10315230299) அவர்கள், நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறையின் திருவையாறு தொகுதிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...
ஆவடி தொகுதி -மகளிர் தின விழா
ஆவடி தொகுதி மகளிர் பாசறை சார்பாக மகளிர் தின விழா 8.4.2022 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வினை மகளிர் பாசறை தொகுதி செயலாளர் திருமதி பொன்னி சரவணன் ஆவடி தொகுதிக்கு உட்பட்ட மகளிர்...
‘பெண் எனும் பேராற்றல்!’ – நாம் தமிழர் மகளிர் பாசறை நடத்திய சிறப்பு கருத்தரங்கம் [காணொலிகள் மற்றும் புகைப்படங்கள்]
மகளிர் நாளையொட்டி ‘பெண் எனும் பேராற்றல்’ எனும் தலைப்பில் சமூக வளர்ச்சியில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நாம் தமிழர் மகளிர் பாசறை நடத்திய சிறப்பு கருத்தரங்கத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்...
அறிவிப்பு: பெண் எனும் பேராற்றல்! நாம் தமிழர் மகளிர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் அரசியல் கருத்தரங்கம்
க.எண்: 2022030124
நாள்: 15.03.2022
அறிவிப்பு:
வருகின்ற 20.03.2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை முன்னெடுக்கும் "பெண் எனும் பேராற்றல்"...
தலைமை அறிவிப்பு: மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2022010058
நாள்: 25.01.2022
அறிவிப்பு:
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதியைச் சார்ந்த கா.வள்ளியம்மாள் (10524815396) அவர்கள், நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...





![‘பெண் எனும் பேராற்றல்!’ – நாம் தமிழர் மகளிர் பாசறை நடத்திய சிறப்பு கருத்தரங்கம் [காணொலிகள் மற்றும் புகைப்படங்கள்]](https://www.naamtamilar.org/wp-content/uploads/2022/03/pen-yenum-peraatral-ntk-womens-wing-conference-chennai-seeman-speech-94-218x150.jpg)

