நாம் தமிழர் மாணவர் பாசறையின் இளநீர் குடிக்கும் திருவிழா!
நொங்கு, இளநீர் உள்ளிட்ட தமிழ்த்தேசிய இயற்கை பானங்களைப் பருகுவதை ஊக்குவிக்கும்பொருட்டு நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையானது, ‘இளநீர் குடிக்கும் திருவிழாவை’ முன்னெடுக்கிறது. இந்நிகழ்வானது வரும் மார்ச் 23, வியாழன் அன்று சென்னை,...
கொடியேற்ற நிகழ்வு:
செஞ்சி தொகுதிக்கு உட்டபட்ட வடுகபூண்டி மற்றும் கோவில்புரையூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு நேற்று (03-03-2017)நடைபெற்றது.
கட்சியின் கொடியை மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கிருஷ்ணன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொகுதி...
நாம் தமிழர் மாணவர் பாசறையின் மாநிலக் கலந்தாய்வுக்கூட்டம்
நாம் தமிழர் மாணவர் பாசறையின் மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (12-02-17) சென்னை, தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாணவர் பாசறையின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும், கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது....


