புதிய கல்வி கொள்கை பதாகை ஏந்திய போராட்டம்- பண்ருட்டி தொகுதி நெல்லிக்குப்பம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி மாணவர் பாசறை நடத்திய இணைய வழி ஆர்ப்பாட்டம் பகுதியில் ஓவ்வொரு வீடு வீடாக சென்று மக்களுக்கு புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற கோரி பாதகை ஏந்திய...
புதிய கல்வி கொள்கையை எதிர்த்து இணைய வழி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம்-உதகை
உதகை சட்டமன்றத் தொகுதி மாணவர் பாசறை ஒருங்கிணைப்பில் குலக்கல்வி திட்டத்தின் மாற்று வடிவமான புதிய கல்வி கொள்கையை எதிர்த்து இணைய வழி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உறவுகள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை...
புதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி மாணவர் பாசறை சார்பில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது.
புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி பதாகை ஏந்திய போராட்டம்- சோழிங்கநல்லூர் தொகுதி
புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சோழிங்கநல்லூர் தொகுதி சித்தாலப்பாக்கம் ஊராட்சியின் சார்பாக பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது...
புதிய கல்வி கொள்கை எதிர்த்து பதாகை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்- செய்யூர் தொகுதி
செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக இலத்தூர் வடக்கு ஒன்றியத்தில் புதிய கல்வி கொள்கை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பதாகை ஏந்திப் போராட்டம் – தருமபுரி தொகுதி
தருமபுரி சட்டமன்ற தொகுதியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை 2020 ஐ எதிர்த்து பதாகை ஏந்திப் போராட்டம் நடைபெற்றது.இதில் தருமபுரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள்...
புதிய கல்வி கொள்கைக்கு எதிராக பாதாகை ஏந்திய போராட்டம்- ஆலங்குடி தொகுதி
புதுக்கோட்டை மண்டலம், புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பாக இன்று 16-8-2020 ஞாயிற்றுக்கிழமை 11மணி அளவில் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக பாதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது...
தேசிய கல்விக்கொள்கை 2020 ஏதிர்த்து- புதுச்சேரி-இந்திராநகர் தொகுதி சார்பில் ஆர்பாட்டம்
தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி புதுச்சேரி மாநிலம் இந்திராநகர் தொகுதி மகளிர் மற்றும் மாணவர் பாசறை சார்பில் இன்று கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் காந்தி மார்க்கெட் அருகில் நடைபெற்றது.
புதிய கல்விக் கொள்கைக்கு தடை கோரி வேண்டி மனு-ஈரோடு மேற்கு
நாம்தமிழர் கட்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று (10.08.2020 திங்கள்) காலை 11:30 மணி அளவில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாநில உரிமையை பறிக்கும், தாய்மொழி கல்வியை சிதைக்கும், மதம் சார்ந்த...
பதநீர் குடிக்கும் திருவிழா – கோவில்பட்டி நாம் தமிழர் மாணவர் பாசறை
'அந்நியக் குளிர்பானங்களைப் புறக்கணிப்போம்!
இயற்கைப் பானங்களைப் பருகிடுவோம்!’ எனும் முழக்கத்தை முன்வைத்து நுங்கு, இளநீர், பதநீர், கூழ் போன்ற இயற்கைப் பானங்களைப் அருந்துவதை ஊக்கப்படுத்தும்விதமாகவும், இயற்கைப் பானங்களை அருந்துவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை...









