புதிய கல்வி கொள்கையை எதிர்த்து இணைய வழி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம்-உதகை
உதகை சட்டமன்றத் தொகுதி மாணவர் பாசறை ஒருங்கிணைப்பில் குலக்கல்வி திட்டத்தின் மாற்று வடிவமான புதிய கல்வி கொள்கையை எதிர்த்து இணைய வழி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உறவுகள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை...
மரக்கன்றுகள் நடும் விழா – ஆற்காடு தொகுதி
ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட கலவை அடுத்த மேல்நெல்லி கிராமத்தி இன்று மரம் நடும் விழா முன்னெடுக்கபட்டது இதில் மரக்கன்றுகளுக்கு வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் வீர பெரும்பாட்டி வேலுநாச்சியார் பெயர் சூட்டி அவர்கள் நினைவாக மரக்கன்றுகள்...
புதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி மாணவர் பாசறை சார்பில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது.
புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி பதாகை ஏந்திய போராட்டம்- சோழிங்கநல்லூர் தொகுதி
புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சோழிங்கநல்லூர் தொகுதி சித்தாலப்பாக்கம் ஊராட்சியின் சார்பாக பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது...
புதிய கல்வி கொள்கை எதிர்த்து பதாகை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்- செய்யூர் தொகுதி
செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக இலத்தூர் வடக்கு ஒன்றியத்தில் புதிய கல்வி கொள்கை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பதாகை ஏந்திப் போராட்டம் – தருமபுரி தொகுதி
தருமபுரி சட்டமன்ற தொகுதியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை 2020 ஐ எதிர்த்து பதாகை ஏந்திப் போராட்டம் நடைபெற்றது.இதில் தருமபுரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள்...
புதிய கல்வி கொள்கைக்கு எதிராக பாதாகை ஏந்திய போராட்டம்- ஆலங்குடி தொகுதி
புதுக்கோட்டை மண்டலம், புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பாக இன்று 16-8-2020 ஞாயிற்றுக்கிழமை 11மணி அளவில் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக பாதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது...
தேசிய கல்விக்கொள்கை 2020 ஏதிர்த்து- புதுச்சேரி-இந்திராநகர் தொகுதி சார்பில் ஆர்பாட்டம்
தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி புதுச்சேரி மாநிலம் இந்திராநகர் தொகுதி மகளிர் மற்றும் மாணவர் பாசறை சார்பில் இன்று கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் காந்தி மார்க்கெட் அருகில் நடைபெற்றது.
கபசுரக் குடிநீர் வழங்குதல்- காட்டுமன்னார்கோயில் தொகுதி
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ரெட்டியூர் ஊராட்சியில் ஒன்றிய பொறுப்பாளர் மணிமாறன் மற்றும் ஆனந்த் அவர்கள் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது மற்றும் சுற்றுசூழல் மதிப்பீடு...
கபசுர குடிநீர் மற்றும் துண்டறிக்கைகள் விழிப்புணர்வு வழங்குதல்- ஈரோடு கிழக்கு தொகுதி மகளிர் பாசறை
ஈரோடு கிழக்கு தொகுதி மகளிர் பாசறை சார்பில் ஆகத்து 15 ஆம் தேதி ஈரோடு பெரியவலசு நான்கு சாலை மற்றும் மாணிக்கம் பாளையம் பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் கட்சியின்...









