பனை விதை நடும் விழா – காட்டுமன்னார்கோவில் தொகுதி
நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோவில் தொகுதி சுற்றுசூழல் பாசறை சார்பாக பனை விதை நடும் விழா கூடைலையாத்தூர் ஆற்றங்கரை ஓரம் விதைகள் நடப்பட்டது
காட்டுமன்னார்கோயில் தொகுதி -பனை விதை நடும் திருவிழா
பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக பனைவிதை அறந்தாங்கி வீராணம் ஏரிக்கரை மற்றும் அட்டை குளம் கரை ஓரங்களில் நடுபட்டது
இதில் அறந்தாங்கி ஊராட்சி மன்ற தலைவர்...
காட்டுமன்னார்கோயில்-பனை விதை நடும் திருவிழா
பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக குறுங்குடி வடவாறு கரை ஓரங்கள் பனைவிதை நடுபட்டது.
பத்மநாபபுரம் தொகுதி -பத்மநாபபுரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆற்றூர் பேரூராட்சி ஞாறாகுளம் தூர்வாரும் பணி சிறப்பாக நடைபெற்றது....
பத்மநாபபுரம் தொகுதி -பனை விதை திருவிழா
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பனைத்திருவிழாவை முன்னிட்டு கண்ணனூர் ஊராட்சி பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 04-10-2020 அன்று பனைவிதைகள் விதைக்கப்பட்டது...
பவானி சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் திருவிழா
04.10.2020 ஞாயிற்று கிழமை ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதி, சார்பாக பெரியபுலீயூர் பகுதியில் பனை விதை நடும் நிகழ்வு முன்னேடுக்கப்பட்டது
இந்நிகழ்வில் 350-க்கும் மேற்பட்ட பனைவிதை விதைக்கப்பட்டது
நாகர்கோவில் தொகுதி -வேளாண் மசோதாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து 01/10/2020 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகளும், தொகுதி,...
கும்மிடிப்பூண்டி தொகுதி -பனை விதை நடும் திருவிழா
04-10-2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுசூழல் பாசறை சார்பாக கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம், முக்கரம்பக்கம் ஊராட்சியில் சுமார் 200 பனைவிதை நடப்பட்டது.
கும்மிடிப்பூண்டி தொகுதி =கலந்தாய்வு கூட்டம்
04-10-2020 அன்று கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பென்னாகரம் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு
04.10.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனைவிதை நடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.









