பாசறை நிகழ்வுகள்

கிணத்துக்கடவு – குருதிக்கொடை நிகழ்வு

*21.08.20 அன்று *சிவராஜ்* வயது 19 என்ற நபருக்கு விபத்து ஏற்பட்டு அவசரமாக *A+* வகை குருதி தேவைப்பட்டது. கிணத்துக்கடவு தொகுதி சேர்ந்த நாம்தமிழர் உறவான *சேகரன்* அவர்கள் குருதிக்கொடை அளித்தார்.

கிணத்துக்கடவு தொகுதி – குருதிக் கொடை நிகழ்வு

கருணாகரன் என்ற 12 வயது சிறுவனுக்கு குருதி புற்று நோயின் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டு அவசரமாக குருதி 'O' Nagative வகை தேவைப்பட்டது. நமது குருதிக்கொடை பாசறை மாவட்ட பொறுப்பாளர்...

ஆவடி  தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

ஆவடி  தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  11/10/2020 அன்று காலை 8  மணியளவில் ஆவடி தெற்கு நகரத்தில் அமைந்துள்ள விளிஞ்சியம்பாக்கம் ஏரியில்  அனைத்து நகர நாம் தமிழர் கட்சியினர் ஒன்றாக இணைந்து...

திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி-பனை விதைகள் நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக பனை விதைகள் நடும் நிகழ்வு (11.10.2020) பூந்தண்டலம் ஊராட்சி நல்லூர் ஏரிக்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை சோமங்கலம் ஊராட்சி...

பத்மநாபபுரம் – குளம் தூர்வாரி சுத்தப்படுத்தல்

தொடர்ச்சியாக 4 வது வாரமாக பத்மநாபபுரம் தொகுதி ஆற்றூர் ஞாறாகுளம் தூர்வாரி சுத்தப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய...

நாமக்கல் – ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வு

உலகின் ஒப்பற்றத் தியாகமாய் ஒரு சொட்டு நீராகாரம்கூட அருந்தாமல,தமிழீழ தாயக விடுதலைக்காக வீரமரணம் அடைந்த ஈகைச்சுடர் அண்ணன் திலீபன் அவர்களது 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நினைவேந்தல்...

செங்கல்பட்டு – தியாக திலீபன் நினைவு குருதிக்கொடை முகாம்

செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் கிளை குருதிக் கொடை பாசறையின் சார்பில் தியாக திலீபன் நினைவு நாளில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குருதி பற்றாக்குறை இருப்பதால் சேமிக்கப்பட்ட குருதி செங்கல்பட்டு...

அவினாசி தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

அவினாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பெரியாயிபாளையம் புதுகாலனி பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.

சோழிங்கநல்லூர் தொகுதி -பனைத்திருவிழா

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி மத்தியப்பகுதி 198வது வட்டம் சுற்றுசூழல் பாசறை சார்பாக பனைத்திருவிழா நடைபெற்றது, இதில் சுமார் 1000 பனைவிதைகள் நடப்பட்டன. ப்பட்டன.

கவுண்டம்பாளையம் தொகுதி- பனை விதைகள் நடும் திருவிழா

கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொண்டையம்பாளையம் மற்றும் நாயக்கன்பாளையம் பகுதியில் 2500 பனை விதைகள் தொகுதி பொறுப்பாளர்கள் உறவுகள் தலைமையில் நடப்பட்டது
Exit mobile version