கோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு
11.08.20 அன்று *சரோஜா* வயது 72 என்ற அம்மையாருக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக B+வகை குருதி தேவைப்பட்டது. கிணத்துக்கடவு தொகுதி பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் உறவான
*செந்தில்நாதன்* அவர்களும்
*பெரியசாமி* அவர்களும்
கோவை GKNM...
கும்மிடிப்பூண்டி தொகுதி -பனை விதை திருவிழா, மரக்கன்றுகள் நடும் விழா கொடியேற்றும் விழா
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி முக்கரம்பக்கம் ஊராட்சியில் பனை விதை திருவிழா,
மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் கொடியேற்றும் விழா நடைபெற்றது
சோழவந்தான் தொகுதி – பனை விதை, மரக்கன்றுகள் நடும் விழா
18/10/2020 மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முடுவார்பட்டி கண்மாய்கரையில் பனை விதை, மரக்கன்றுகள் நடப்பட்டது இந்நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகளும் நகர ஒன்றிய பொறுப்பாளர்களும்...
விளாத்திகுளம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா
பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு 15/10/2020 அன்று
விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சூரங்குடி பகுதியில் சூரங்குடி கண்மாயில் பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தாராபுரம் ஒன்றியத்தில் உள்ள சங்கரண்டாம்பாளையம் பஞ்சாயத்தில்
மோளரப்பட்டி பஞ்சாயத்திலும் மணக்கடவு பஞ்சாயத்திலும் கொங்கூர் பஞ்சாயத்திலும் பனைவிதை நடும் நிகழ்வு கடந்த ஞாயிறன்று
( 04-10-2020)...
ஆவடி – மாநகர போக்குவரத்து பணிமனையில் நாம் தமிழர் தொழிலாளர் சங்க நிகழ்வு
ஆவடி சட்டமன்றத் தொகுதி தொழிலாளர் பாசறை சார்பாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மாநகர போக்குவரத்து பணிமனையில் 25/10/2020 அன்று நாம் தமிழர் தொழிலாளர் சங்க - ஆவடி கிளை மற்றும்...
சேலம் மாவட்டம் (கிழக்கு) -கொடியேற்றும் விழா ,பனைவிதை நடும் நிகழ்வு
11.10.2020. ஞாயிறு அன்று சேலம் மாவட்டம் (கிழக்கு) பகுதி பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், பழனியாபுரி கிராமத்தில் கட்சியின் கொடியேற்றும் விழா ,பனைவிதை நடும் நிகழ்வும் நடைபெற்றது
உழவர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மு.க.சின்னண்ணன், சேலம் கிழக்கு மாவட்ட...
குருதிக்கொடை
25.08.20 அன்று கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த #நந்தகுமார்# வயது 49 என்ற நபருக்கு A+வகை குருதி உடனடியாக தேவைப்பட்டது. கிணத்துக்கடவு தொகுதி செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த நாம்தமிழர் உறவான ராஜேந்திரன் அவர்கள் கோவை அரசு...
உலக குருதிக்கொடை நாளையொட்டி நாம் தமிழர் குருதிக்கொடை பாசறைக்கு சிறப்பு விருது வழங்கிய சென்னை மாவட்ட ஆட்சியர்
உலக குருதிக்கொடை நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாம் தமிழர் குருதிக்கொடை பாசறைக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழுடன் குருதிக்கொடை பாசறையினர்...
கிணத்துக்கடவு – குருதிக் கொடை நிகழ்வு
*கிருஷ்ணவேணி* என்ற சகோதரிக்கு அறுவை சிகிச்சைக்கு *Aவகை* குருதி தேவைப்பட்டது. கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் உறவான *தமிழரசன்* அவர்கள்
கற்பகம் மருத்துவமனையில் குருதி கொடைஅளித்தார். கடுமையான கொரானா தொற்று காலத்திலும் தக்க...





