பாசறை நிகழ்வுகள்

கல்வி நிலையங்களின் சேர்க்கைப் படிவங்களிலும், மாற்றுச் சான்றிதழ்களிலும் தாய்மொழியைக் குறிப்பிட அரசாணை பிறப்பிக்க வேண்டும்! – தமிழ் மீட்சிப்...

கல்வி நிலையங்களின் சேர்க்கைப் படிவங்களிலும், மாற்றுச் சான்றிதழ்களிலும் தாய்மொழியைக் குறிப்பிட அரசாணை பிறப்பிக்க வேண்டும்! – தமிழ் மீட்சிப் பாசறை வலியுறுத்தல் மாநிலங்களின் தன்னுரிமையும், தேசிய இனங்களின் மண்ணுரிமையும் காக்கப்பட வேண்டும் எனும் உயரிய முழக்கம்...

தொகுதிவாரியாக அதிகாரப்பூர்வ நாம் தமிழர் கட்சி கீச்சுப் பக்கங்கள்

1 பொன்னேரி Follow @NTK_Ponneri 2 திருவள்ளூர் Follow @NTK_Thiruvallur 3 கொளத்தூர் Follow @NTK_Kolathur 4 மைலாப்பூர் Follow @NTK_Mylapore 5 சோழிங்கநல்லூர் Follow @NTK_Sholinganal 6 சைதாப்பேட்டை Follow @NTK_Saidapet 7 விருகம்பாக்கம் Follow @NTK_Virugai 8 துறைமுகம் Follow @NTK_Thuraimugam 9 அண்ணா நகர் Follow @NTK_Annanagar 10 வில்லிவாக்கம் Follow @NTK_Villivakkam 11 சேப்பாக்கம்-திருவல்லிகேணி Follow @NTK_CHepauk 12 பல்லாவரம் Follow...

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு

25.10.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி சிட்லகாரம்பட்டி ஏரிக்கால்வாயில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் – வள்ளலார் புகழ் வணக்கம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு 5.10.2020 திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது இதில்...

ஆலங்குடி தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவரங்குளம் வடக்கு ஒன்றியத்தில் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கீழாத்தூர்,கே ராசியமங்கலம் பகுதிகளில் பனைவிதை நடும் நிகழ்வு, உறுப்பினர்...

ஆவடி தொகுதி – தொழிற்சங்க கொடி ஏற்றும் விழா

ஆவடி சட்டமன்றத் தொகுதி தொழிலாளர் பாசறை சார்பாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மாநகர போக்குவரத்து பணிமனையில் 25/10/2020 அன்று நாம் தமிழர் தொழிலாளர் சங்க - ஆவடி கிளை...

கோயம்புத்தூர் மாவட்டம் – குருதி கொடை வழங்குதல்

கோயம்புத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறையின் மூலம் இதுவரை ( 21.10.2020 வரை ) 900 அலகுகள் குருதிக்கொடை கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளனர்.

கலசப்பாக்கம் தொகுதி -பனை விதைகள் நடும் விழா

கலசப்பாக்கம் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை வழிகாட்டுதலில், மண்ணில்  நிலத்தடி நீரின் பாதுகாவலனாக இருக்கும் பலகோடி பனை திட்டத்தின் கீழ்  செங்கபுத்தேரி ஊராட்சியில் உள்ள பழனி ஆண்டவர் குன்று சுற்றி 1000 பனை விதைகள்...

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் அட்டை – மரக்கன்று வழங்குதல்

25 - 10 - 2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக பொந்தியாகுளம் ஊராட்சியில் கட்சிகொடியேற்றப்பட்டு,புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது,அப்பகுதிவாழ் மக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

கோவை மாவட்டம் – தூய்மை செய்யும் பணி

கோவை மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை (ESI) வளாகம் தூய்மை செய்யும் பணி சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் மேற்கொள்ள...
Exit mobile version